எல்லாம் முடிந்து விட்டதாய் எதிரி கொக்கரிக்கிறான் இன்னும் நீ இலவச தொலைக்காட்சியிலும் ,சினிமா காட்சிகளிலும் மயங்கி கிடக்கிறாய்
தமிழா இன்னுமா உறங்குகிறாய்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரஙகாத
சோற்றால் அடித்த பிண்டம் ஆனாயோ
ஒன்றை தெளிவாய் அறிந்து கொள்
சுதந்திர போர் என்றும் தோற்றதில்லை
நாளை மலரும் தமிழ் ஈழம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக