செவ்வாய், 14 செப்டம்பர், 2010


VINAI VITHATHTHAVAN

வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் அறுப்பான் ,ஈழத்தில் விதைத்ததை காஷ்மீரிலும் .வட இந்தியாவிலும் அறுக்கிறது இந்திய அரசு .தேசிய இனம் என்பதன் பொருளை இந்தியா அறியும் காலம் வரும் . உங்கள் வீட்டு  கதவையும் ஒரு நாள்
வல்லாண்மையின் கொடும் கரங்கள் தட்டும்.அப்போது அறிவீர்கள் நாம் பட்ட துயரை .தமிழ் எனும் மொழி பேசியதற்காக எம் இனம் அழிக்கப்பட்டதை .காலம் நிச்சயம் உணர்த்தி விடும் .

வெள்ளி, 10 செப்டம்பர், 2010