செவ்வாய், 14 செப்டம்பர், 2010






PARANJOTHI MUNIVAR எழுதிய கவிதை

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து 
பண்ணுற தெரிந்து ஆய்ந்த இப்பசும் தமிழ் ஏனை
மண்ணிடை சில இலக்கண வரம்பிலா மொழிபோல் 
எண்ணிடைப்பட கிடந்ததா எண்ணவும்    படுமோ 

தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும் முதலை
 உண்ட பாலனை    அழைத்ததும் எலும்பு பெண் உருவாக  
கண்டதும் மறை கதவினை திறந்ததும் கன்னி
தண்டமிழ் சொற்களோ மாறுபுல  சொற்களோ 
திருவிளையாடல் புராணம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக