<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361</id><updated>2012-02-16T17:46:27.146-08:00</updated><title type='text'>CHE CUVERA--BHARATHI</title><subtitle type='html'>VALLAMAI THARAYO INTHA MANILAM PAYANURA VAZHVATHARKKAE</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>20</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-5982260041259728078</id><published>2011-05-16T07:09:00.000-07:00</published><updated>2011-05-16T07:09:54.088-07:00</updated><title type='text'>தேர்தலில எதை கதைத் தாலும் பிளான் பண்ணி கதைக்கணும் வடிவேலுக் கேற்ற வசனங்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;*ஒருத்தன் அடிச்சாலே ஒண்ணுக்கு போற அளவுக்கு அடிப்பானுங்க. இப்ப மொத்தமா வந்துட்டானுங்களே... இனி மோஷன் போற அளவுக்குள்ள அடிப்பானுங்க.. இதை எப்படிடா சமாளிக்கப் போற கைப்புள்ள..!&lt;br /&gt;&lt;br /&gt;*தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: �வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரச்சார பீரங்கி..!�&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;*சாதரணமா அடிச்சா கூட பரவால்ல.. ஒருத்தன் புள்ளி விவரம் சொல்லி சொல்லி இல்ல அடிப்பான்... கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!&lt;br /&gt;&lt;br /&gt;*மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!&lt;br /&gt;&lt;br /&gt;*அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...&lt;br /&gt;&lt;br /&gt;*வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: மனதிற்குள் .. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...&lt;br /&gt;&lt;br /&gt;@ என்கவுண்டர் ஏகம்பரம்: கன்னியாகுமரியிலிருந்து, மெட்ராஸ் வரைக்கும் ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்கடா... அடி வாங்கறதுக்கு... அண்டர்ஸ்டேண்ட்&lt;br /&gt;&lt;br /&gt;@ வின்னர் வடிவேலு: ஹலோ நேத்து அடிக்க வரேன்னீங்க.... இன்னும் வரவே இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்: இதோ வரோம்டா எல்லோருமே...&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: ஐயோ... ஒண்ணு கூடிட்டாங்கப்பு... ஒண்ணு கூடிட்டாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;@ கிரி பட டயலாக்&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா , அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கமுத்து � அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;( இவை யாவும் கற்பனையே...!!! உண்மையல்ல...!!! )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"&gt;நன்றி அதிர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-5982260041259728078?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/5982260041259728078/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_7752.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5982260041259728078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5982260041259728078'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_7752.html' title='தேர்தலில எதை கதைத் தாலும் பிளான் பண்ணி கதைக்கணும் வடிவேலுக் கேற்ற வசனங்கள்!'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-5854573329355402530</id><published>2011-05-16T05:04:00.003-07:00</published><updated>2011-05-16T05:04:33.610-07:00</updated><title type='text'>ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்! பாமரன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக "சோழர் வரலாறு" படித்ததோடு சரி.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள "ராஜராஜ சோழன்" படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான். பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ., படிப்பும் இல்லை... எம்.இ., படிப்பும் இல்லை... பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை... அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை? அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்... தொழில் நுட்ப அறிவும்... கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;சரி... இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்... வழிபாட்டுத்தலங்கள்... சிற்பங்கள்... ஓவியங்கள்... அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;"மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?" எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்கத் துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;தஞ்சை பெரிய கோயில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்... வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்? இல்லை... இல்லை... இல்லவேயில்லை! என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப் பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;சரி... மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;"வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். அவர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் அழைக்கப்பட்டன. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்... கட்டணங்கள்... கடமைகள்... ஆயங்கள்... என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன" என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;நிலமும் இலவசம்... வரிகளும் கிடையாது... கட்டணங்களும் இல்லை... அரசன் கூட கேள்வி கேட்க முடியாது... ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;வேதம் ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளிய மக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே... வண்ணார்பாறை பயன்பாட்டு வரி... குசக்காணம்... தறிக்கூரை... தட்டார்பாட்டம்... என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க... பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;அது சரி... கல்வி?&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது. இப்போதல்ல. 1976-ல். அதுவும் தி.மு.க. அரசு! தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே "தமிழ் நில வரலாறு" என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது "பிரம்மதேய ஆலோசகர்" குழுவால் தடை செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;ஈழம் வென்றதும்... கடாரம் சென்றதும்... வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான். ஆனால்... தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும், இன்னொரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?&lt;/div&gt;&lt;div style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; line-height: 24px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 5px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 5px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&amp;nbsp;&lt;strong style="background-attachment: initial; background-clip: initial; background-color: transparent; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-width: 0px; border-color: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;தமிழக அரசியல்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-5854573329355402530?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/5854573329355402530/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_1585.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5854573329355402530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5854573329355402530'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_1585.html' title='ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்! பாமரன்'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-5784773616661574076</id><published>2011-05-16T05:02:00.000-07:00</published><updated>2011-05-16T05:02:02.026-07:00</updated><title type='text'>Real Hero Collector SAGAYAM</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 14px; line-height: 19px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...'&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;img height="400" src="" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.199219) 0px 0px 0px; background-attachment: initial; background-clip: initial; background-color: black; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-color: transparent; border-bottom-left-radius: 0px 0px; border-bottom-right-radius: 0px 0px; border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: transparent; border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: transparent; border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: transparent; border-top-left-radius: 0px 0px; border-top-right-radius: 0px 0px; border-top-style: solid; border-top-width: 1px; box-shadow: rgba(0, 0, 0, 0.199219) 0px 0px 0px; padding-bottom: 8px; padding-left: 8px; padding-right: 8px; padding-top: 8px;" width="293" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போ&lt;/span&gt;ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...'&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;img height="400" src="" style="-webkit-box-shadow: rgba(0, 0, 0, 0.199219) 0px 0px 0px; background-attachment: initial; background-clip: initial; background-color: black; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-color: transparent; border-bottom-left-radius: 0px 0px; border-bottom-right-radius: 0px 0px; border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: transparent; border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: transparent; border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: transparent; border-top-left-radius: 0px 0px; border-top-right-radius: 0px 0px; border-top-style: solid; border-top-width: 1px; box-shadow: rgba(0, 0, 0, 0.199219) 0px 0px 0px; padding-bottom: 8px; padding-left: 8px; padding-right: 8px; padding-top: 8px;" width="293" /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;தர்மபுரியில் பயிற்சி கலெக்டர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ.,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது),&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;கோவை கலால் பிரிவு துணை கமிஷனர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;சென்னை, டி.ஆர்.ஓ.,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;தொழில் வணிகத்துறை இணை இயக்குனர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;மாநில தேர்தல் ஆணைய செயலர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நாமக்கல் மாவட்ட கலெக்டர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில: * அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார். * காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார். * கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார். * அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். * சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&amp;nbsp;* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;*நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார். * இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நன்றி தினமலர்.தே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;தர்மபுரியில் பயிற்சி கலெக்டர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ.,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது),&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;கோவை கலால் பிரிவு துணை கமிஷனர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;சென்னை, டி.ஆர்.ஓ.,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;தொழில் வணிகத்துறை இணை இயக்குனர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;மாநில தேர்தல் ஆணைய செயலர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நாமக்கல் மாவட்ட கலெக்டர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்,&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில: * அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார். * காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார். * கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார். * அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். * சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&amp;nbsp;* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;*நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார். * இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif;"&gt;நன்றி தினமலர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-5784773616661574076?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/5784773616661574076/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/real-hero-collector-sagayam.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5784773616661574076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5784773616661574076'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/real-hero-collector-sagayam.html' title='Real Hero Collector SAGAYAM'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-8932314700235563812</id><published>2011-05-16T04:47:00.000-07:00</published><updated>2011-05-16T04:47:57.324-07:00</updated><title type='text'>பாரதியின் இளம் நண்பர்கள் அம்ஷன் குமார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 1px; -webkit-border-vertical-spacing: 1px; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை. ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் உள்ள புகைப்படங்கள் அவற்றிற்கு ஒரு தோற்றுவாயைத் தந்தன. எனவே இப்படத்தை எடுக்கும்பொழுதே எதிர்காலத்திற்கும் தேவையான காட்சி ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமென்று உணர்ந்தோம். அதன்படி பாரதியின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வீடுகள், இடங்கள், கல்வி நிலையங்கள், படித்த, பணியாற்றிய பத்திரிகைகள் ஆகியனவெல்லாம் படம்பிடிக்கப்பட்டன. பாரதியை ஏதாவது காரணம் காட்டிக் கைதுசெய்யத் துடித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். தடைசெய்யப்பட்ட ‘காலிக் அமெரிக்கன்’ என்னும் அமெரிக்காவிலிருந்து வெளியான அயர்லாந்து விடுதலை ஆதரவுப் பத்திரிகையின் சந்தாதாரர் என்னும் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவர்மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற வேண்டி அப்பத்திரிகை அமெரிக்காவிலிருந்து மிகுந்த பிரையாசைக்கிடையில் வரவழைக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டது. பல தடயங்கள் அழிந்துபோயிருந்தன. எஞ்சிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்க்க வேண்டிப் புதுவை, சென்னை, எட்டயபுரம், கடையம், மதுரை, திருநெல்வேலி, கானாடுகாத்தான், காரைக்குடி, காசி ஆகிய இடங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தினேன்.&lt;br /&gt;அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள வயது முதிர்ந்தவர்களையெல்லாம் பார்த்தபொழுது அவர்கள் யாராவது பாரதியைச் சந்தித்திருக்க மாட்டார்களா அவர்களது அனுபவங்களைச் சொல்ல வைத்துப் படம்பிடிக்கமாட்டோமா என்னும் ஏக்கம் எனக்குள் தலைதூக்கியது. பாரதி இறந்தது 1921இல், நான் 1998இல் படம் பிடிக்கிறேன். பாரதியை நேருக்குநேர் சந்தித்த சமயத்தில் அவர்களுக்குக் குறைந்தது பத்து வயதாவது இருந்திருக்கும் பட்சத்தில் தற்சமயம் அவர்கள் 88 வயதுக்காரர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அபூர்வ மனிதர்கள் உயிருடன் இருப்பார்களோ இல்லையோ என்ற எண்ணத்துடன் நான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால் என்னால் பாரதியுடன் பழகிய நிறையப் பேர்களைச் சந்தித்திருக்க முடியும். இதற்கு முன்னால் தமிழ்நாடு பிலிம்ஸ் டிவிஷன் 16 எம்.எம்.மில் எடுத்திருந்த பாரதி டாக்குமெண்டரி ஒன்றில் அவருடைய இளைய சகோதரர் சி. விசுவ நாதனின் பேட்டியைப் பார்க்க முடிந்தது. அவரைத் தவிர பாரதியுடன் பழகிய வேறு எவருடைய நேர் காணலும் படம் எடுக்கப்படவில்லை. இப்பொழுது அவரும் உயிருடன் இல்லை.&lt;br /&gt;சில இடங்களில் பாரதியுடன் நன்கு பழகியவர்கள் இருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைக்கும். அவர்களைத் தேடிச் சென்று சந்தித்த உடனேயே அவர்கள் பிறந்த ஆண்டைத் தெரிந்துகொள்வேன். எந்தெந்த ஊரில் பாரதி எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதுடன் அவர்கள் சொல்லும் வருடத்தையும் ஒப்பிட்டு ஒரு மனக்கணக்குப் போட்டுவிடுவேன். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவர்கள் தாங்களாகவே பாரதியைச் சந்தித்தது கிடையாது என்று கூறிவிடுவார்கள். பாரதி பற்றித் தங்களுக்கு அங்கு வாழ்ந்த தங்களைவிட மூத்தவர்கள் கூறிய தகவல்கள் மட்டுமே தெரியும் என்று கூறிவிடுவார்கள். ஓரிருவர் பொய் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. அவர்கள் பாரதியை நேரடியாகத் தங்களுக்குத் தெரியும் என்று கூறிச் சுற்று வட்டாரத்தில் அதன் காரணமாகச் செல்வாக்கை அனுபவித்தவர்கள்.&lt;br /&gt;கடையத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு குழுவினருடன் வேனில் செல்ல முற்பட்டபொழுது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என்னை அணுகினார். பாரதியை நேரில் அறிந்தவர்கள் அங்கு யாரும் இருக்கிறார்களா என்று நான் விசாரித்துக்கொண்டிருந்ததை அவர் கேட்டதாகவும் தொண்ணூறைக் கடந்த ஒரு முதியவர் இன்னமும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த முதியவரின் பெயர் கல்யாணசுந்தரம் என்றும் அவர் தற்சமயம் விக்கிரமசிங்கபுரத்தில் தன் மகள் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;img align="right" alt="Kalyana Sundaram" border="0" height="225" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-108/images/kalyanasundaram.jpg" vspace="5" width="300" /&gt;எதற்கும் அங்கு சென்று பார்த்துவிடுவோமே என்று எனக்குத் தோன்றியது. மாலையில் விக்கிரமசிங்கபுரத்தை சென்றடைந்தபொழுது லேசாக மழை தூறி நின்றிருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடிப்பது ஒருவர் வழிகாட்டியபின் சுலபமாக இருந்தது. கைவைத்த பனியன் போட்ட சிவந்த நிறமுடைய க. பி. கல்யாணசுந்தரம் ஈஸிசேரில் அமர்ந்து ‘கல்கி’ படித்துக்கொண்டிருந்தார். தலையில் போதுமான நரைமுடி. வயதைக் குறைத்து மதிப்பிடலாம் என்பது போன்ற உடல் தோற்றம். ஒரு பருவத்திற்குமேல் உடலின் மூப்படையும் வேகம் குறைத்துவிடுகிறது. என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டேன். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தவரிடம் ‘உங்களுக்குப் பாரதியைத் தெரியுமா?’ என்று கேட்டவுடன் அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியைக் காட்டினார். ‘ஓ! தெரியுமே! என்றவர் கடகடவென்று தனது நினைவுகளை வெளிக்கொணர்ந்தார். அவர் பேச ஆரம்பித்த முப்பது விநாடிகளுக்குள் அவர் பாரதியுடன் உண்மையிலேயே பழகியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. கேமராவையும் உபகரணங்களையும் வேனிலிருந்து இறக்குமாறு எனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவரிடம் வேறு திசையில் சம்பாஷணையைத் தொடங்கினேன்.&lt;br /&gt;திரைப்படத்திற்காகப் பேட்டி எடுப்பது பத்திரிகைக்காகப் பேட்டி எடுப்பதிலிருந்து வேறுபட்டது. பத்திரிகைப் பேட்டியில் முகபாவங்கள், சைகைகள், குரலிறக்கங்கள் முக்கியமல்ல. வார்த்தைகள் கிடைத்தால் போதும். படத்திற்குத் தரும் பேட்டியில் பேட்டி தருபவரின் உடல்மொழி பதிவுசெய்யப்பட வேண்டும். சிலர் பேட்டி காணச் சென்றவுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சிரிப்பார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள். அவர்கள் திரும்பவும் கேமராவின் முன் அவற்றைச் சொல்லும்பொழுது அந்த உணர்வுகள் வெளிவராது. பழகிப்போன ஓர் உணர்வுடன் அவற்றைப் பேசுவார்கள். எங்கே என்னிடம் பேசும்பொழுது தனது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துவிடுவாரோ எனப் பயந்தேன். படத்திற்காகப் பேசும்பொழுது அவை முதன்முதலாக வெளிவரட்டும் என்பதற்காக அவரிடம் அவர் வாழ்க்கை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றிருந்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பேட்டி எடுத்தபொழுது அவருக்கு 92 வயது. இடையிடையே பாரதி பற்றி ஞாபகங்கள் கிளர்ந்தெழ அவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். 1919இல் பாரதியுடன் பழகியிருந்தார்.&lt;br /&gt;கேமரா கொண்டுவரப்பட்டுப் படப்பிடிப்பிற்கு எல்லோரும் தயாராக இருந்தோம். அவர் வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு வெள்ளை முழுக்கைச் சட்டை அணிவித்து நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்தனர். என்னுடைய கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் கூறினர். அவ்வப்போது ஒன்றுக்கு வருகிறது என்று பள்ளிச் சிறுவன்போல் விரலைக்காட்டி அனுமதி கேட்டார்.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;நீங்கள் எப்பொழுது பிறந்தீர்கள்? பிறந்ததிலிருந்தே கடையத்தில்தான் வாழ்கிறீர்களா?&lt;/div&gt;நான் 1908 ஜனவரி 16ஆம் தேதி பிறந்தேன். தாயார் வீடு தென்காசி. என் தாத்தா புலியூர் கர்ணம். தைப் பொங்கலிட்ட சமயம் பொங்கல்படி வாங்குவதற்காக மேளதாளம் தப்பட்டைகளுடன் வந்து பொங்கலிட்ட சமயத்தில் நான் பொறந்தேன். நான் பொறந்ததிலிருந்து கடையத்தில்தான் வாழ்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதியாரைச் சந்திக்கிற சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது? அவருடன் எவ்வாறு பழகினீர்கள்?&lt;/div&gt;எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்பொழுதுதான் நான் பாரதியாரைச் சந்திச்சேன். சின்னப்பசங்க எந்தவொரு வேடிக்கையா இருந்தாலும் நாங்க போய்ப் பார்ப்போம். அது மாதிரி பாரதி ஒரு வேடிக்கையான ஆள். அவர் யார்கூடவும் அதிகம் பேசிக்கிட மாட்டாரு. அவர் டிரஸ் பண்ற விதமே தனி. ஒரு க்ளோஸ் கோட்- அல்பகா கோட்- போட்டிருப்பாரு. அதுக்குள்ளே ஷர்ட் போடமாட்டாரு. வேஷ்டியை உள்ளுக்கு வச்சு அதுக்குமேலே கோட்டை மாட்டி ஒரு நீல நிற வேஷ்டியை டர்பன் கட்டித் தொங்கப் போட்டுவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆ கையை வைச்சுகிட்டு நடுத்தெருவிலே மார்ச் பண்றமாதிரி போவாரு. யாரையும் பாக்கமாட்டாரு . . . முக்கு வந்தா அட் ரைட் ஆங்கிள்- ரைட் லெப்ட் திரும்பற மாதிரி திரும்புவாரு (கையில் சைகை செய்து காண்பிக்கிறார்) ஆக அவரு ஒரு தனிப்பட்ட பிறவி அப்படிங்கற எண்ணத்திலே அவரை நாங்க எல்லாம் வேடிக்கை பார்ப்போம். அப்பறம் கொஞ்சநாள் ஆகவும் இவரோடு ப்ரண்ட்ஷிப் நமக்குக் கிடைச்சா தேவலியே, புது மாதிரி ஆளா இருக்காரேன்னு எண்ணம் வந்தது. அப்ப என்கூடச் சேர்ந்த பையனுங்க இரண்டு மூணுபேர். அவருக்குத் தனியா ஒரு வீடு கொடுத்திருந்தாங்க தங்கியிருக்க. அவர் கடையத்தில் இருக்கும்பொழுது அந்த வீட்டில்தான் தங்கி இருந்தாரு. அவருடைய மனைவி வீடு பக்கத்திலுள்ள பெருமாள் கோவில் தெரு. அதைப் பழைய கிராமம்னு சொல்லுவாங்க. அங்க இருந்து சாப்பாடு இவர் இருக்கிற வீட்டிலே கொண்ணாந்து கொடுப்பாங்க. இவரு சாப்பிட்டுட்டு எழுத்து வேலையைப் பாத்துக்கிட்டு இருப்பார். கவிதை எழுதுவாரு. அவரு என்ன எழுதுவாருங்கிறதைப் பத்தி நாங்க கவலைப்படமாட்டோம். நிறைய தபால் எழுதுவார். கார்டில் எழுதினதைத் தானே கைப்பட போஸ்ட் ஆபீசிலே கொண்டுபோய்ப் போட்டுட்டு வருவாரு. அந்த மாதிரி நாங்க அவரோட பழகிக்கிட்டு இருந்தோம்.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;அந்தத் தபால் கார்டுகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீங்க...&lt;/div&gt;என்னுடைய தோழன் ஒருவன். அவன் பின்னால் வாத்தியார் வேலை பார்த்தான். அவன் என் க்ளாஸ்மேட். அவன் பாரதி வெச்சிருந்த அந்தக் கார்டுகளில் சிலதைத் தனக்கு உபயோகப்படும்னு எடுத்தானோ என்ன காரணமோ. அவன் கார்டு எழுதக்கூடிய பையனாவும் தெரியலே. எதுக்கோ எடுத்து மடியிலே வைச்சிகிட்டான். பாரதியார் இன்ன இன்னார்க்கு எழுதனும்னு ஒரு திட்டத்தோட நிறையக் கார்டு வாங்கி வச்சிருப்பாரு. அதில நாலு கார்டு காணலேன்னா தேடத்தானே செய்வாரு! ஏழெட்டுக் கார்டை எடுத்து மடிக்குள்ளே வைச்சுக்கிட்டான். அவரு பத்து இருபது கார்டு வாங்கிக்கொண்டு வந்து வச்சிருந்தார்னு நெனைக்கேன். அவர் வந்த உடனே எழுத ஆரம்பிச்சாரு. நாங்க அப்போ வீட்டுத் தோட்டத்துக்கு முன்னாலே பின்னாலே ஓடி விளையாடிகிட்டு இருப்போம். அப்ப இவர் பார்த்து ‘இங்கே வாங்கடா. இதிலே இருந்து போஸ்ட் கார்டை யாராவது எடுத்தீங்களா?’ அப்படின்னு கேட்டாரு. எங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. நான் பரக்க பரக்க முழிச்சேன். யார் அவர் எழுதற இடத்தில உள்ளதை எடுக்கப்போறா. அங்க நாங்க போகமாட்டோம். அவன் ஒருத்தன் மட்டும் ஒரு மாதிரியா முழிச்சான். ‘யாரும் எடுக்கலியே, ஒண்ணும் எடுக்கலியே’ அப்படின்னான். அவர் கூர்மையா அவன் மடி கனமா இருந்ததைப் பார்த்துக்கிட்டு ‘வேட்டியை அவுருடா’ அப்படின்னு சொன்னார் (சிரிப்பு). அவன் வேட்டியை அவுக்கும்போதே கீழே மடியிலே சொருகி வச்சிருந்த கார்டு பொலுபொலுன்னு விழுந்தது. உடனே அவருக்கு மகாகோபம் வந்து அவனை அடிச்சிட்டாரு. அடிச்சவுடனே ஓன்னு அழுதான். தெரியாம செஞ்சிட்டேன். அப்படி இப்படின்னு.&lt;br /&gt;‘ஏண்டா, மத்த பையனுங்களையும் சேர்த்துத் திருட்டுப் பயலாக்க பாத்தியே நீ! இப்படிச் செய்யலாமா? செய்யறது தப்பு இல்லையா? நீ உணரல்லையா?’ அப்படியெல்லாம் கேட்டாரு. அவர் அவன் அறியக்கூடிய சக்திக்கு மேற்பட்ட அளவிலே கேள்விகள் கேட்டாரு. தெரியாம செஞ்சிட்டேன். தெரியாம செஞ்சிட்டேன்னு’ சொல்லிக்கிட்டிருந்தான்.&lt;br /&gt;‘சரி. அழாதே. இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்’. கொஞ்ச நேரம் கழிச்சு அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார். ‘இனிமேல் நீ நல்ல பையனா இருக்கணும். நீ பொய் பேசக் கூடாது. அதனாலதான் உன்னை அடிச்சேன். கோழைப்பயல், தைரியம் இல்லாதவன்தான் பொய் பேசுவான். உள்ளதை மறைச்சுப் பேசணும்கிற அவசியம் அவனுக்குத்தான் உண்டு. நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். பொய் சொல்லப் பயப்படணும். உண்மை சொல்றவன் யாருக்கும் பயப்படத் தேவை கிடையாது’ அப்படின்னு அவனுக்குப் பெரிசா ஒரு உபந்நியாசமே செய்து முடிச் சிட்டாரு. அப்புறம் எங்களோட விளையாட விட்டுட்டாரு. அவன் நாலஞ்சு நாள் வராமல் இருந்தான். பாரதியார் கேட்டாரு ‘ஏண்டா, ராமையா உங்ககூட வரலையா?’ன்னு.&lt;br /&gt;‘என்னமோ வரலை சார்.’ அப்படின்னேன்.&lt;br /&gt;‘அவன் வந்தா வரட்டும். அவன வரவேண்டாம்னு நான் சொல்லலை’ அப்படின்னு சொன்னார். அப்புறம் அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வந்தான். தொடர்ந்து பாரதியாரோட ஒத்துப்போகிற ஆள் நான் ஒருத்தன்தான். மத்த பசங்க எல்லாம் விளையாடிட்டுப் போயிடுவாங்க.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;நீங்கள் சொல்வதிலிருந்து பாரதியுடன் நீங்களெல்லாம் அதிக நேரத்தைக் கழித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அவர் பாடக் கேட்டிருக்கிறீர்களா?&lt;/div&gt;எங்க ஊர்ல பெரிய மணல் பரப்பு. அதிலே போய் உக்காருவோம். சாயங்கால நேரத்தில் அவர் பாடுவாரு. அவர் கவிதைகளை புனைவதற்குத்தான் பாடுகிறாரா அல்லது புனைந்து வைத்த கவிதைகளைத்தான் பாடுகிறாரான்னு எனக்குத் தெரியாது. கார்வையான தொண்டை. கடுவா மாதிரி இருக்கும். ஆனால் நல்ல இசை நுட்பத்தோடதான் அவர் பாடுவாரு. அவர் பாடிகிட்டு இருக்கிறதை நாங்க கேட்டுக்கிட்டே இருப்போம். முடிஞ்ச உடனே போகலாமான்னு கேட்பாரு. அவருக்குப் பின்னாலே போவோம். எங்க ஊர்ல கல்யாணி அம்மன் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்பக்கம் பொத்தைன்னு சொல்லுவாங்க. சிறு குன்றுகள், நிறைய இருக்கும். அதுமேல போய் உச்சிக்குப் போவாரு. அது ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்க எல்லாம் அது கிட்டப் போகப் பயப்படுவோம். இவரு போறாரேன்னு கூடவே போவோம். அப்போ இடையிலே சத்தம் போடுவாரு. எதிரொலிச் சத்தம் கேட்கும். அதுல அவருக்கு ஒரு வேடிக்கை. இரண்டு மூணு தடவை சத்தம் போடுவாரு. ‘அங்க ஒருத்தன் பதில் சொல்றான் பாத்தியா’ அப்படின்னு எங்ககிட்ட வேடிக்கை பண்ணிகிட்டே கூட்டிப் போவாரு. மேலே போய் நின்னு பாடுவாரு.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதி மேலே கடையத்து மக்களுக்கு ஒரு பகை உணர்வு இருந்தது இல்லையா? அந்தச் சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழகின உங்களுக்கெல்லாம் அங்கே உள்ளவங்க என்ன மாதிரி வரவேற்பு கொடுத்தாங்க?&lt;/div&gt;&lt;img align="right" alt="Bharathiyar Veedu" border="0" height="229" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-108/images/Bharathiyar-1.jpg" vspace="5" width="300" /&gt;எங்க வீட்ல பாரதியார் வீட்டுக்குப் போறேன் அவரோட பழகிறேன்னு கேள்விப்பட்டு எனக்கு உதைதான் கிடைக்கும். சண்டை பிடிப்பாங்க. எங்க வீட்ல நான் சொல்லவேமாட்டேன். அவங்க எப்படியோ தெரிஞ்சு ‘ஏண்டா, அந்த ஐயர் வீட்டுக்கு போறே. பாரதி வீட்டுக்குப் போறியாமில்லே. அவன் ஒரு கிறுக்கன்.’ பாரதியாரை ஒரு கிறுக்கன் என்றே வைத்திருந்தார்கள். அவருடைய உடை இவர்கள் உடை மாதிரி இல்லே. அவர் ஒரு மாதிரி பஞ்சகச்சம் வைச்சுக் கட்டியிருப்பாரு. அதுக்கு மேல ஒரு வேஷ்டியைப் போத்தி அதுக்குமேலே அல்பகாக் கோட்டை போடுவாரு. அதுமேல ஒரு டர்பன் கட்டியிருப்பாரு. அப்படியே அகலமா ஜவ்வாது பொட்டுப் போட்டிருப்பாரு. இதுதான் அவரது அலங்காரம். பெரிய ஆளுங்க எல்லாம் உக்கார்ந்து பேசுவாங்க. இவர் போனா ஒருத்தரும் அவர்கிட்டே பேசமாட்டாங்க. இவர் பாட்டுக்கு அதைச் சட்டை பண்ணாமப் போவாரு. இவரோட நோக்கம் என்னவோ அதைப் பாத்துக்கிட்டு வருவாரு.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;சிறுவர்களைத் தவிர பாரதியுடன் அங்கு பழகியவர்கள் வேறு யார்?&lt;/div&gt;அப்ப எல்லாம் சிலபேர் கொஞ்சம் பழகிறவங்களும் இருப்பாங்க. சில பழக்கங்கள் உள்ளவர்களிடம் இவர் போய்ப் பழகுவாரு. கொஞ்சம் குடி, மதுபான பழக்கம் இவர்கிட்டே உண்டு. நாராயணசாமி பிள்ளைன்னு ஒருத்தர் இருப்பார். அவர் பாட்டிலில் நிறைய பிராந்தி, விஸ்கி எல்லாம் வைச்சு கிளாஸ்ல ஊத்திக் கொடுப்பார். ‘பாரதி, நீங்கள் என்னவெல்லாம் கவிதை பாடுவீங்க?’ன்னு கேட்பார்.&lt;br /&gt;‘எது எல்லாம் தோணுதோ அதை.’&lt;br /&gt;‘நான் கொடுக்கிற கவிதையை நீங்க புது மாதிரியாப் பாட முடியுமா? கவிதையில அகவல்னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடுங்க’ன்னாரு.&lt;br /&gt;‘அப்படியா. நீங்க அதைச் சொல்லுங்க. நான் எப்படிப் பாடறேன்னு காட்டறேன்.’&lt;br /&gt;‘நான்முகன் படைத்த நானாவித உலகில்’ அப்படின்னு அவர் பாடிக்காட்டுனாரு.&lt;br /&gt;உடனே பாரதி தடையில்லாமல் நான்முகன் படைத்ததுவாம். இந்த நானாவித உலகில்’ அப்படின்னு தனிச் சீர் வைச்சு இப்படிப் பூராவையும் பாடினார். இது ஒரு நாள் நடந்தது.&lt;br /&gt;பாரதியோட ஒத்திசைந்த சிறுவனா நீங்க இருந்தீங்கன்னு சொன்னீங்க. பாரதிக்கும் உங்களுக்குமிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எதுவும் ஞாபகம் இருக்கா?&lt;br /&gt;அநேகமா ஞாபகம் இருக்கு. சில விஷயம் மறந்திருக்கு. அந்தச் சமயத்தில என் வயசில கனமான சம்பாஷணை எதுவும் இருக்காது. விளையாட்டுப் போக்கிலதான் இருக்கும். அதைத்தான் கவனிப்போம். அந்த வயசு அதுதானே? ஒரு தடவை பெருமாள் கோவில்கிட்டே ஒரு பெரிய மைதானம். அங்க அப்பத்தான் போட்ட ஒரு கழுதைக்குட்டி. கழுதைக்குட்டி நல்லாதானே இருக்கும்! (சிரிக்கிறார்.) அக்ரஹாரப் பிராமணர்கள் ரொம்ப ஆர்தடாக்ஸ். ஆத்தங்கரையில குளிச்சிட்டு ரொம்ப மடியா வருவாங்க. இவரு அப்படியே ஓடிப்போய் அந்தக் கழுதைக்குட்டியை எடுத்து முத்தம் கொஞ்சினார். அந்தப் பெரிய கழுதை பேசாமல் நின்னுது. ‘இவனைப் போய் . . . கர்மம் கர்மம்’னு தலையிலே அடிச்சுகிட்டுப் போய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு இவர் வந்திட்டாரு. அவர் சம்சாரம் செல்லம்மா அப்ப சின்ன வயசுதானே. என்ன இப்படியெல்லாம் பண்றேள்! கிராமத்துல எல்லோரும் மதிப்பா நம்மளைப் பேச வேணாமா? எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு’ம்பாங்க.&lt;br /&gt;‘நீ அவங்க பேசறதை ஏன் கவனிக்கறே? அதைப் பத்தி உனக்கென்ன? நான் எனக்கு இஷ்டப்பட்டதைச் செய்யறேன். அது வேற யாருக்கும் இடையூறா இருக்கா? அவங்க அதைப் பாக்க வேணாம். அவ்வளவுதான்’ அப்படின்னு செல்லிடுவாரு. அதை ரொம்ப சிம்பிளா முடிச்சிடுவாரு.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?&lt;/div&gt;&lt;img align="right" alt="Bharathiyar Veedu" border="0" height="250" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-108/images/Bharathiyar-2.jpg" vspace="5" width="300" /&gt;அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான். சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு. அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு.&lt;br /&gt;எல்லோர் கூடவும் அவர் பழகியிருக்காரு. அவரோட மைத்துனர் அண்ணாத் துரைன்னு ஒருத்தர் சிங்கப்பூர் அங்கே இங்கே எல்லாம் போய்ட்டாரு. அவர் ரொம்ப வேகமாகப் பேசுவாரு. அவருக்கு இவரைப் பத்தி அப்ரிசியேஷன்தான். ஆனா வீட்ல அவரை யாரும் விரும்பமாட்டாங்க. பேச்சே வச்சுக்கமாட்டாங்க. மத்த பிராமணர்களும் அவரோட பழக்கம் வச்சுக்கமாட்டாங்க. ஆக பிராமணர் இல்லாத கூட்டம். அதிலேயும் கொஞ்சம் தன் கூட்டத்திலே சேருகிற மாதிரி ஆட்களைத்தான் வச்சுக்குவாரு. ஆக நாங்களே அவருக்குத் துணைவர்களா ஆயிட்டோம். எங்களுக்கு அது ஒரு பெருமை. நாங்க சின்னப் பையங்க. அவர் ஒரு பெரிய புலவர். வரகவி. நாங்க பள்ளிக்கூடத்துப் பாடத்தையே சரியாப் படிக்கத் தெரியாதவங்க. எங்க தொடர்பு அந்த மாதிரி ஆரம்பிச்சுது. அவர் எங்கமேலே ரொம்பப் பிரியமா இருப்பாரு. கல்யாணசுந்தரம் இன்னைக்கு வரக் காணோமேன்னு சொல்லுவாரு. வராதவனையெல்லாம் நோட் பண்ணிக்கிடுவாரு. அந்த அளவுக்கு எங்ககூடப் பழகினாரு. அந்த அம்மாவுக்கு எப்பவும் கஷ்டம். வறுமைதான். அவங்க எங்கேயோ போயி ரவை உப்புமா கிண்டி டிபன் எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பாங்க. இவர் அந்த வீட்டுச் சுவர்மீது ஏறி உச்சிக்குப் போயிடுவாரு. அங்கே உக்காந்து அதைத் தூக்கித் தூக்கிப் போடுவாரு. கடன் வாங்கித் தன் புருஷன் பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு சொல்லி ஆதங்கத்தோட கொண்டு வந்ததையெல்லாம் எடுத்து அநாயாசமா வீசுவாரு. உடனே வரும் காக்கா குருவி எல்லாம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ இவரோட நோக்கம் பரந்த நோக்கம். இவரிடம் எவ்வளவு பரந்த இதயம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கம் அவங்களுக்கு. இவரை அவங்களாலே புரிஞ்சிக்க முடியாது.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதியோட புதல்வி சகுந்தலா உங்களோட படிச்சவங்கன்னு சொன்னீங்க?&lt;/div&gt;அது ஒரு க்ளாஸ். என்னோட ஜூனியர். ‘ஓடி விளையாடு பாப்பா’ன்னு அதுக்காகத்தான் பாடினார். பாரதி அதைப் பாடச் சொல்லுவார். அது பாடும். எங்களுக்கும் சொல்லித்தருவார். ஒரு ஆர்மோனியம். மிருதங்கம் இருக்கும். மிருதங்கம் படிக்கிறாரு. அந்தத் தாள லயம். ததிதும்நம் அப்படின்னு அந்த விரல். அவருகிட்டேதான் நான் படிச்சேன். அதுதான் மிருங்கத்திற்கு முதல் பாடம். மிருதங்கத்தை எவனோ கொண்டுவந்து போட்டிருந்தான். அநேகமாக அது ஆறுமுகமாத்தான் இருக்கும். அப்புறம் ஒரு ஆர்மோனியம். ஆர்மோனியம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும். அதையும் வச்சுப் பாடுவாரு. பாட்டுக்குச் சுரம் வாசிச்சுப் பாத்துக்கிடுவாரு. சுரத்தை எழுதி அந்தச் சந்தத்திலேயே பாட்டுப் பாடுவாரு.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;செல்லம்மா பாரதியுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?&lt;/div&gt;&lt;img align="right" alt="Bharathiyar Veedu" border="0" height="250" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-108/images/Bharathiyar-4.jpg" vspace="5" width="300" /&gt;எல்லோரையும் தெரியும். நான் இன்னார் வீட்டுப் பிள்ளைன்னு தெரியும். ஆகையினால எங்க அப்பாமீது கவுரவம் வச்சிருந்தாங்க. என்ன உங்க பையன் பாரதியோட திரியறான்னு அவங்களே சொல்லுவாங்க. எங்க அப்பாகிட்டே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருக்காங்க. அதைப் பாரதியார் லட்சியப்படுத்த மாட்டார். ‘சொன்னாங்களா, சொல்லிட்டுப் போகட்டும். நீ பயப்படறியா’ன்னு கேட்பாரு. நான் பயப்பட மாட்டேன். அவர் ‘வா போகலாம்’னு இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதி மது அருந்திவிட்டுக் கலாட்டா ஏதாவது பண்ணினார்னு செய்திகள் உண்டா?&lt;/div&gt;பண்ணமாட்டார். ரொம்ப டீஸண்ட் ஆனவர் அவர். ஒழுக்கம் உடையவர். நல்லொழுக்கம் பற்றி எவ்வளவோ பாடியிருக்கிறார். பேசியிருக்கார். அவங்களெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கவிதை எழுதறேன்னு சொல்லுவார். ஸ்தோத்திர கீதங்கள், தேசிய கீதங்கள், பாப்பா பாட்டு இப்படித் தனித்தனியா புஸ்தகம் ப்ரிண்ட் பண்ணினார். யார் வாங்குவா? எங்ககிட்டேக் கொடுத்து இதையெல்லாம் வித்துக்கொண்டு வாங்கடான்னு சொல்லுவாரு. நாங்க அதை எடுத்துக்கிட்டுச் சுற்றுவோம். சார், ஒண்ணு வாங்கிக்கிறீங்களா’ன்னு மத்தவங்ககிட்டே கேப்போம். ‘பாரதி எழுதின பாட்டுன்னு, என்கிட்டே அந்தக் கதையெல்லாம் விடாதே போ அப்படிம்பாங்க. நாங்க மனம் ஒடிஞ்சு, ஒரு புஸ்தகம்கூட விக்கலேன்னு அவர்கிட்டே சொல்லுவோம். இப்படி ஒருத்தரும் வாங்காமல் இருந்ததுதான் ‘பாரத ரத்னா விருது’ வாங்கக்கூடிய அளவுக்கு மேல் மதிப்பு பெற்றது.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதிக்கு யானையைப் பிடிக்கும்னு சொன்னீங்க!&lt;/div&gt;&lt;img align="right" alt="Bharathiyar Veedu" border="0" height="250" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-108/images/Bharathiyar-5.jpg" vspace="5" width="300" /&gt;யானையை அவருக்குப் பிடிக்கும். கழுதைக் குட்டியை வைத்து முத்தம் கொஞ்சினார்னு சொன்னேனே! அதே மாதிரி எங்க ஊர்க் கோவிலுக்குச் சித்திரை மாத உற்சவத்திற்குச் சங்கரன் கோவிலிலிருந்து ஒரு யானை வரும். அதோடு யானைப்பாகன் வருவான். நாராயணசாமி பிள்ளைன்னு கவிதை அகவல் பத்தி சொன்னேனே அவர்தான் கோவில் ட்ரஸ்டி. இலுப்பைத் தோப்பில் யானையைக் கட்டியிருப்பார்கள். அந்தப் பாகனிடம் போய் ‘யானைகிட்டே நான் விளையாடப் போகணும்’னு சொல்லுவார். ‘சரி கிட்டே போங்க. ஆனா அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அப்புறம் அது மிதிச்சுப் போட்டுச்சுன்னா என்மேலே பழிவரும்’ என்றான்.&lt;br /&gt;அதோட துதிக்கை அவ்வளவுதான் இருக்கும். அதன் துதிக்கையைக் கட்டி முத்தம் கொஞ்சினார். அதன் தந்தத்திற்குத் தான் அவர் உயரம். தந்தத்தைக் கரகரன்னு கடிச்ச சத்தம் எங்களுக்குக் கேட்டது. ஏது இவரு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டாரேன்னு பயந்தோம். அது ஒண்ணும் செய்யலை. பாகனும் கவனிச்சிக்கிட்டிருந்தான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு யானையிடம் ‘வரோம்’ன்னு விடைபெற்றுக்கொண்டார். திருவல்லிக்கேணி யானைகிட்டே விளையாடக் கேட்டிருக்காரு. ஏதோ எசகுபிசகாப் போய் அவர் மாட்டிக்கிட்டார். தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. ஒரு சமட்டுச் சமட்டினால் அங்கேயே க்ளோஸ் ஆயிருப்பாரு. யானை ஒரு மனுசனைத் தூக்கி வீசினா சுவத்திலே பாய்ச்சை மாதிரி அப்பிக்குவான். அவர் பயந்துபோனாரு. அந்த ஷாக்கில் அவரை மெள்ள ஆட்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனாங்களாம். அதோட படுத்து டிசண்டரி மாதிரி சீக்கு வந்திடுச்சி. அதிலதான் இறந்திருக்கார்னு சொன்னாங்க.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதி இறந்த செய்தி உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?&lt;/div&gt;நாங்க (நானும் எனது நண்பரும்) பாளையங் கோட்டையிலே படிக்கப் போனோம். செயிண்ட் சேவியர் காலேஜ். அப்போது அது ஹைஸ்கூலா இருந்தது. அங்க ஒரு ஹாஸ்டல்லே நாங்க படிச்சுக்கிட்டு இருந்தோம். 21ஆம் வருஷம்னு நினைக்கிறேன். அப்ப ஒருத்தன் வந்து பாரதி செத்துப்போயிட்டாராண்டான்னு சொன்னான். சொன்னவுடன் நான் நம்பலே. யானை தூக்கிப்போட்டு அவரைக் கொன்னுட்டதாம்ன்னு அவன் சொன்னான். உடனே நானும் எனது நண்பனும் அழுதுகிட்டு இருந்தோம். ‘என்னடா, ரொம்ப அழுதுகிட்டு இருக்கீங்க’ன்னு வார்டன் வந்து கேட்டார். ‘எங்க ஊர்ல பாரதின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப ப்ரண்டு. அவர் வீட்டிலேயே போய் இருப்போம் ‘அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லவரா இருந்தார்’ அப்படின்னோம். அதோட எங்களோட உறவு முடிஞ்சிப்போச்சு. பின்னால அவர் வீட்டு ஆட்களோட எனக்குத் தொடர்பில்லை.&lt;br /&gt;&lt;div align="center" class="bullet" style="color: #c80000; font-family: Wingdings, wingdings2; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;mmm&lt;/div&gt;படப்பிடிப்பு முடிந்து சென்னைக்குத் திரும்பிய சில நாட்களில் கல்யாணசுந்தரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதி பற்றிய ஞாபகங்களைத் தன்னுள் தூண்டிவிட்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்திருந்தார். டாகுமெண்டரி படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அவர் வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள். இணையதளங்களில்கூட அவரது பேட்டிகள் வெளிவந்தன. அவருக்கு டாகுமெண்டரியின் வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன். அதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். நள்ளிரவில் இறந்த அவர் அன்று மாலைகூட அப்படத்தைப் போடச்சொல்லிப் பார்த்து மகிழ்ந்தார் என்று அவரது உறவினர் கூறினார். 2003இல் அவர் இறந்தபொழுது அவருக்கு 95 வயது.&lt;br /&gt;&lt;div class="bullet" style="color: #c80000; font-family: Wingdings, wingdings2; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;mmm&lt;/div&gt;நா. ராமசாமி ஐயர் என் கண்டுபிடிப்பு அல்ல. அவர் பாரதியை நேரிடையாகப் பார்த்துப் பழகியவராக ஏற்கனவே டி.ஜி.என். ஆன்மிக மையம் வெளியிட்ட ‘பாரதி விழா மலர்’ ஒன்றில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இந்தியாவின் அடிஷனல் சொலிசிட்டராகப் பணியாற்றிய அவரது மகன் என்.ஆர். சந்திரனுடன் தொடர்புகொண்டு படப்பிடிப்பிற்கான நாள் குறித்தேன். அடையாறிலுள்ள பத்மநாப நகரிலுள்ள அவர் வீட்டிற்கு ஒரு நாள் சென்றபொழுது அவர் ஜிப்பா, உருத்திராட்ச மாலை, பச்சை சால்வை ஆகியன அணிந்து எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார். உடல் உறுதியாக இருந்தது. கணீரென்று பேசினார். கேட்கும் சக்தியை காது வேகமாக இழந்துகொண்டிருந்தது என்பதைத் தவிர 97 வயதில் மிக ஆரோக்கியமாக இருந்தார். புதுக்கோட்டையில் பலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். சில காலம் அமெச்சூர் நாடகங்களில் நடித்ததாகவும் கூறினார். 1901இல் பிறந்தவர். பாரதியுடன் 1920இல் பழகியிருந்தார். கல்யாணசுந்தரம் போலவே இவருக்கும் கேமராக் கூச்சம் அறவே இல்லை. இருவரது பேட்டிகளும் 1998இல் எடுக்கப்பட்டவை.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;நீங்க முதன்முதலா பாரதியை எப்பொழுது பார்த்தீர்கள்?&lt;/div&gt;&lt;img align="right" alt="Ramasamy Iyer" border="0" height="200" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-108/images/N.-Ramasamy.jpg" vspace="5" width="300" /&gt;நான் புதுக்கோட்டைவாசி, எனக்கு இப்ப வயசு 97 ஆகிறது. “நான் ஆதியிலே 1919லே புதுக்கோட்டைக் காலேஜிலே எம்.ஏ. படிச்சுகிட்டு இருந்தேன். அப்போ பாரதியோட மருமான் (சகோதரியின் மகன்) டி. சங்கரன்ங்கிறவர் அரசர் கல்லூரியில் வாத்தியாரா இருந்தார். ஸ்கௌட் மாஸ்டர் ஆகவும் இருந்தார். அவரைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் பாரதியோட பாட்டையெல்லாம் பாடுவார். அவர் பேசும்பொழுது வாய் திக்கினாலும், பாரதியார் பாட்டுப் பாடும்பொழுது வாய் திக்கவே திக்காது. அது எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பாரதியார் பாட்டிலே எனக்கொரு மோகம் வந்து அவர் பாடிய பாட்டை நெட்டுரு பன்னிப் பாடியிருந்தேன். சங்கரனை எனக்குத் தெரிஞ்சது பெரிய அதிர்ஷ்டம். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்லே பி.ஏ. வாசிக்க வந்தேன். அப்ப என்னோட ஒன்னுவிட்ட மாமா வீட்லே 12, மேட்டுத் தெருவிலே ஒரு போர்ஷன்ல தங்கும்படியா நேர்ந்தது. ஹாஸ்டல்ல சீட் கிடைக்காததால அங்கே ஒரு நாலைஞ்சு மாசம் தங்கியிருந்தேன். மேட்டுத் தெரு ப்ரண்ட் போர்ஷன். தம்புச்செட்டி தெரு. அதன் நம்பர் 209. எண்ட்ரன்ஸ் மேட்டுத்தெருன்னு சொல்லுவா ஆனால் நடுவிலே வாசப்படி தொறப்பு உண்டு. பாரதியார் 209இல் இருந்ததால் பின் போர்ஷனில் இருந்த எனக்கு அவரை அடிக்கடி சந்திக்கிற சான்ஸ் ஏற்பட்டது. ஒரு நாள் அவரை சந்திச்சு நான் புதுக்கோட்டைவாசி, உங்க மருமான்கிட்டே உங்க பாட்டையெல்லாம் கேட்டு நெட்டுரு பண்ணியிருக்கேன்னு அறிமுகமானேன். அவர் என்னை ராமுன்னு தான் கூப்பிடுவார்.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;அவருடன் வேறு யார் இருந்தார்கள்? அவர் என்ன செய்தார்னு ஞாபகம் இருக்கா?&lt;/div&gt;அப்ப அவர் சம்சாரம், கூடவே, பத்துப் பன்னிரெண்டு வயசு பொண்ணு ஒண்ணும் இருக்கும். நேரம் இருக்கும்போதெல்லாம் காலை வேளையிலே அவர் வீட்டுக்குப் போவோம். அவர் சம்சாரத்தைப் பார்ப்போம். அவர் ‘சுதேசமித்திர’னில் சப்-எடிட்டர் ஆக இருந்தார். அவருக்கு அப்போ ஐம்பது ரூபாய் சம்பளம். காலம்பரை பத்துமணிக்கு ரிக்ஷாவில் போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவார். அதனாலே அவரோட அடிக்கடி பேசுவோம். அவர் வெட்டிப்பேச்சே பேசமாட்டார். நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பேச்சைத்தான் பேசுவார். ஒழிஞ்ச வேளையிலே ரூம்லே கதவைச் சாத்திக்கிட்டு எழுதிண்டிருப்பார். இல்லேன்னா ஏதாவது படிச்சிண்டிருப்பார். காலை வேளைலே சாப்பிட்டுச் சரியா டயத்துக்குப் போயிடுவர். ராத்திரி வேளைலே சாப்பிடறதுக்கு அவருக்குச் சாப்பாட்டு நினைவே இருக்காது. அந்தச் சமயங்கள்லே எங்களைப் போல முட்டாள்ங்ககிட்டே அந்த அம்மா வந்து சொன்னாக்கா, நான் அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன். ‘மாமா, மாமி குழந்தையெல்லாம் சாப்பிடாம காத்திண்டிருக்காளே. நீங்க இப்படிக் கதவை சாத்திண்டிருக்கேளே’. ‘அடடே நாழியாயிடுச்சா’ன்னு சொல்லிச் சிரிச்ச முகமா இருப்பார். கோபமே வராது அவருக்கு. குடும்ப ஞாபகமோ பண ஞாபகமோ லட்சியம் பண்ணமாட்டார். அந்த வகையிலே அவர் ஒரு ஞானி. இந்தக் குடும்ப பாரம் பணத்தைப் பத்திய கவலை அதெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. அவருக்குத் தங்கமும் ஒண்ணுதான். மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான். அப்படிப்பட்ட மனுஷன். அவர் அடிக்கடி சகஜமாப் பேசுவார். வாரத்திலே ரெண்டு மூணு நாளு ராத்திரி வேளையிலே தம்புச்செட்டி வீட்டு முகப்பில் உள்ள பெரிய திண்ணையில் ஷேட் விளக்கு வச்சுகிட்டு பஜனை விளக்கம், பேச்சு எல்லாம் நடக்கும். நல்ல ஜனக்கூட்டம். தெருவிலே டிராபிக்கெல்லாம் இடைஞ்சல் ஏற்படற மாதிரி ஜனக் கூட்டம் சேர்ந்துடும். அவர் புதுப்புதுப் பாட்டாப் பாடுவார். விளக்கம் சொல்லுவார். ரசிகா ரொம்ப பேர். தெருவிலே இருக்கிற ஆட்கள் எல்லாம் கூடிடுவா. அது இரண்டு மணிநேரம் இருக்கும்.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;பாரதி பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?&lt;/div&gt;எனக்குத் தெரிஞ்ச பாரதி இந்த போட்டோவிலே இருக்கிற மாதிரி இல்லே. அவர் இந்த மாதிரி ட்விஸ்ட் மீசை வைச்சுக்கலே. மாநிறம். ரொம்ப சாமான்யமா இருப்பார். எப்பவாவது குர்தா போட்டுக்குவார். இல்லேன்னா வெறும் பாடியோடதான் இருப்பார். வெளியிலே போகும்போது கோட் போட்டுக்கிட்டுத் தலைப்பா கட்டிக்குவார். அப்படித்தான் நான் பார்த்திருக்கேன்.&lt;br /&gt;பண விஷயத்திலே பிறத்தியார் கஷ்டப்படுவதை அவர் சகிக்கமாட்டார். ‘சுதேசமித்திரன்’ எடிட்டர் சி.ஆர். சீனிவாசன், அவராலேதான் தம்புச்செட்டி தெரு வீடு கிடைச்சதுன்னு பாரதி சொன்னார். ஒரு விசை பாரதி சம்பளம் வாங்கிட்டு வரும்போது அவரைக் கொண்டுவந்த ரிக்ஷாக்காரன் தான் ரொம்ப கஷ்டப்படறேன்னு சொன்னதுக்காக கோட் பையிலிருந்த அந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்திட்டார். வீட்டுக்கு வந்து அவர் சம்சாரத்துக்கிட்டே இந்த மாதிரி ரிக்ஷாகாரன் கஷ்டப்பட்டான். கொடுத்திட்டேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவாலே ஒண்ணும் சொல்ல முடியல்லே. அப்பறமா அந்த அம்மா என்னைக் கூப்பிட்டு ‘இந்த மாதிரி மாமா பண்ணிட்டார். ரிக்ஷாகாரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டார். நம்ம குடும்பச் செலவை எப்படிப் பண்றதுன்னு நேக்குப் புரியலை’ன்னு அந்த அம்மா சொன்னா. அந்த ரிக்ஷாக்காரன் வழக்கமா வர்றவன். நானும் என் சிநேகிதனும் அவனைத் தேடிப் புடிச்சி என்னடா, அய்யாகிட்டே பூராப் பணத்தையும் வாங்கிட்டு வந்திட்டே. அவாளுக்கு வேண்டாமான்னு சொன்னப்புறம் அவன் அஞ்சு ரூபாய் செலவழிச்சதுபோகப் பெருந்தன்மையா நாற்பத்தி அஞ்சு ரூபாயையும் கொடுத்துட்டான். அப்புறம் அதை அந்த அம்மாகிட்டே கொடுத்ததிலே அந்த அம்மாவுக்கும் பெரிய திருப்தி.&lt;br /&gt;&lt;div class="question" style="color: #640000; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-style: italic; font-weight: normal;"&gt;செல்லம்மா எப்படி இருப்பார்?&lt;/div&gt;எனக்கு அந்த அம்மாகிட்டே ரொம்ப மரியாதை. ஏன்னா நம்ம ஹிந்துப் பெண்கள் எப்படி இருக்கணுமோ கிரஹனி எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பாங்க. மடிசார்தான் கட்டிக்குவாங்க. மேலாக்கை எடுக்கவே மாட்டாங்க. ராமுன்னுதான் (என்னை) கூப்பிடுவாங்க. குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. ஏதாவது வீட்ல பண்ணியிருந்தா எனக்குக் கொடுப்பாங்க. அந்த அம்மாவுக்கு ஏதாவது அப்பப்ப எங்களால் ஆன உதவி நாங்க செய்வோம். எதிர்பார்க்கமாட்டாங்க. நாங்க வாலண்டர் பண்ணிக்குவோம். ஏன்னா அவங்க தனியா இருப்பாங்க. வெளிவாசல் போறதே இல்லே. அதை நான் பார்த்ததே இல்லே. எனக்கு இன்னிக்கும் அந்த அம்மாவின் முகம்தான் முன்னால் நிக்கறது. பாரதியாரைவிட. எனக்கு அவங்ககிட்டே பிரமாத பக்தி. ரொம்ப பிரியமா இருப்பாங்க. எனக்கு இந்த நாலு மாசமும் ஏண்டா முடிஞ்சதுன்னு இருந்தது. நான் அதுக்குமேலே ஹாஸ்டலுக்குப் போய்ட்டதனாலே பழக முடியலே. என்னோட வாழ்க்கை பாரதியார் குடும்பத்தோட ஏற்பட்ட தொடர்ச்சியை மறக்கவே முடியலே. எப்பவும் அதை நினைச்சிண்டு இருப்பேன். எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்ததற்கு உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி.&lt;br /&gt;&lt;div align="center" class="bullet" style="color: #c80000; font-family: Wingdings, wingdings2; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;mmm&lt;/div&gt;சென்னையில் ஜூலை 1999இல் நடைபெற்ற டாகுமெண்டரி வெளியீட்டு விழாவிற்குச் சென்னைவாசி என்பதால் ராமசாமி ஐயர் அழைத்துவரப்பட்டார். ஜெயகாந்தன் வீடியோ கேசட்டை வெளியிட அதன் முதல் பிரதியை அவர் பெற்றுக்கொண்டார். பல மாதங்களுக்குப் பிறகு அன்று அவரை மீண்டும் சந்தித்த பொழுது அவர் சக்தி இழந்தவராகத் தோன்றினார். ‘நீங்க கூப்பிட்டதாலே வந்தேன். என்னாலே முடியல்ல’ என்று கூறிவிட்டு உடனே சென்றுவிட்டார். அவரை அப்படிப் பார்த்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. மறுவருடமே அவர் காலமானார். அப்போது அவருக்கு வயது 99.&lt;br /&gt;&lt;div align="center" class="bullet" style="color: #c80000; font-family: Wingdings, wingdings2; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;mmm&lt;/div&gt;‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றிலும் திரையிடப்பட்டது. மிக அதிகமான தடவைகள் திரையிடப்பட்ட தமிழ் டாகுமெண்டரி இதுவாகத்தான் இருக்கும். பாரதிமீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் அத்தகையது. பாரதியின் நண்பர்களின் பேட்டிகள் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டன. கூடவே விமர்சனங்களும் எழுந்தன.&lt;br /&gt;படத்திற்கான வர்ணனையை இந்திரா பார்த்தசாரதி ஆய்வுநுட்பம் மிக எழுதியிருந்தார். படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்யும்பொழுது மேலும் தேவையான பகுதிகளுக்கு அவருடன் ஆலோசித்து நான் வர்ணனைகளை எழுதிச் சேர்த்துக்கொண்டேன். ‘குடும்ப வறுமை, நியாயமான எதிர்பார்ப்புகளுக்குக் கிடைத்த தோல்விகள், பலகாலமாகத் தொடர்ந்துவந்த அரசாங்க அச்சுறுத்தல்கள், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே நலிவுற்றிருந்த உடலும் மனமும் மேலும் சீர்கெட்டது’ என்று எழுதி அவரது முடிவுக் காட்சிகள் மீது அதை ஒலிக்கச் செய்திருந்தேன். ‘போதைப் பொருள் பழக்கம்’ என்கிற தொடருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். இளைஞர்கள் அதை அறிந்து கெட்டுப்போய்விடுவார்கள் என்பது அவர்களது வாதம். ‘போதைப் பழக்கம் கொடியது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய அது சிகரெட் விளம்பரம்போல் கவர்ச்சியாக்கப்படவில்லை. பாரதியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது வாழ்க்கையை முழுதாக அறிந்துகொள்ள வேண்டும். வ.உ.சி, வ.ரா, யதுகிரி அம்மாள் ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளார்கள்’ என்று கூறியதைக் கேட்டுச் சிலர் சமாதானமடைந்தார்கள்.&lt;br /&gt;இங்கே தரப்பட்டுள்ள கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரின் பேட்டிகளிலிருந்து படத்தின் மைய ஓட்டத்திற்குத் தேவையான சில பகுதிகளைத்தான் படத்தில் இணைத்திருந்தேன். பாரதி சிலும்பியில் கஞ்சா புகைத்தது, பட்டைச் சாராயம் அருந்தியது ஆகியவற்றையெல்லாம் கல்யாணசுந்தரம் சொல்வதைக் காட்டியிருந்தால் எத்தகைய எதிர்ப்புகள் தோன்றியிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.&lt;br /&gt;அவர்களது பேட்டிகள் முழுவதையும் பரந்த நோக்குடன் பார்த்த பாரதி அன்பர்கள் அவற்றின் அரிய ஆவண மதிப்பைச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை எங்கும் வெளிப்படாத பாரதியை அவற்றில் பார்க்க முடிவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.&lt;br /&gt;கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரிடம் பாரதியின் வெவ்வேறு நடத்தைகள் பதிவாகியுள்ளன. கடையத்தில் தன்னிடம் வம்பு செய்தவர்களைக் கலவரப்படுத்த வேண்டி அவர் மேற்கொண்ட நடை உடை பாவனைகளைச் சென்னையில் அவரிடம் நாம் காணவில்லை. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அவர் செயல்பட்டிருக்கிறார். வெளிப்படையான கொந்தளிப்பை அவரது நடவடிக்கைகளில் பார்க்க முடியவில்லை. பஜனைகள் பாடித் தன்னையும் பிறரையும் மகிழ்வித்திருக்கிறார். தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு அதற்குப் பொருளுதவி கேட்டுப் பலருக்கும் கடிதங்கள் எழுதித் தோல்வி சுமந்த பின்னணியில்தான் தபால் கார்டு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவரும். பாரதி சிறுவர்களுக்குத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருக்கிறார். குன்றுகளில் அவர்களுடன் சுற்றித் திரிந்ததைக் கேட்கும்பொழுதே கவித்துவமான காட்சிகள் மனத்தில் தோன்றுகின்றன.&lt;br /&gt;‘சுதேசமித்திர’னில் உதவி ஆசியராக வேலைபார்த்த அவருக்கு ஐம்பது ரூபாய்ச் சம்பளம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது நல்ல தொகை. அந்தச் சம்பளம் அவருக்குத் தரப்பட்டது என்னும் பட்சத்தில் அவரது இறுதி நாட்களில் அவருக்கு வறுமைத்தொல்லை ஏற்படவில்லை என்று கருதலாம். தம்புச் செட்டி தெரு வீட்டில் குடியிருந்த நாட்களில் பாரதியும், செல்லம்மாவும் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் குடும்ப வாழ்க்கை நடத்தியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி காலச்சுவடு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-8932314700235563812?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/8932314700235563812/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_2376.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/8932314700235563812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/8932314700235563812'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_2376.html' title='பாரதியின் இளம் நண்பர்கள் அம்ஷன் குமார்'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-4821849773484367149</id><published>2011-05-16T04:38:00.001-07:00</published><updated>2011-05-16T04:38:53.303-07:00</updated><title type='text'>பார்வதி அம்மா  அவமதிக்கப்பட்ட மரணம் சுனந்த தேஸப்ரிய தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="body" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: normal;"&gt;நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவருடைய கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல.&lt;br /&gt;&lt;img align="right" border="0" height="321" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-137/pics/Parvathy-Amma-2.jpg" vspace="5" width="400" /&gt;இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியைத் தண்ணீரில் மிதக்கவிட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணிவரை அங்கே கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள்.&lt;br /&gt;பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமொன்று அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்போதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும்வண்ணம் அக்கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும்வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.&lt;br /&gt;எந்தவொரு நற்பண்புள்ள சமூகத்தினாலும் மிகக் கேவலமாகக் கருதப்படக்கூடிய இச்செய்கை நடைபெற்றிருப்பது எங்கோ தொலைதூரக் கிராமமொன்றிலல்ல. இலங்கையின் இராணுவத் துறையால் எப்பொழுதுமே கண்காணிப்புக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித் துறையில். இந்தச் செய்கையில் சம்பந்தப்பட்டவர்கள் எவர்களென உறுதியாகச் சொல்வதற்கான சாட்சியங்கள் இல்லாமலிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அது இராணுவத்தின் பாதுகாப்பு அல்லது அறிதலற்று வேறொரு குழுவுக்கு இரவில் ஆயுதங்களைப் பாவிப்பதற்கோ, நள்ளிரவில் இது போன்ற காரியங்களைச் செய்வதற்கோ இயலுமென எண்ணுதல் மிகவும் கடினம்.&lt;br /&gt;எவரால் செய்யப்பட்டிருப்பினும், இலங்கையின் பெரும்பான்மையான அத்தோடு ஆட்சியாளர்களின் மதமான பௌத்த மதத்துக்கு மட்டுமல்லாது, ஒழுங்குமுறையாக மதங்கள் உருவாவதற்கு முன்பிருந்த எந்தவொரு மானிட நம்பிக்கைகளுக்கும்கூட இந்த ஈனச் செயலானது பொருத்தமானதல்ல. இறந்தவர்களைக் கௌரவிப்பதென்பது மானிடச் சமூகத்தின் தொன்மையான பண்பாடு. துட்டகைமுனு மன்னனுடன் கடுமையாகப் போரிட்டு இறந்துபோன அரசன் எல்லாளனது கல்லறையானது, கௌரவிக்கப்பட வேண்டுமெனத் துட்டகைமுனு மன்னனாலேயே இடப்பட்ட கட்டளையைப் பெருமிதத்தோடு ஞாபகப்படுத்துமொரு சமூகத்தில் இப்போது யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்களின் பிற்பாடு, இந்த மோசமான ஈனச் செயல் நடைபெற்றிருக்கிறது. எந்த நிலைமையின் கீழும், எந்த வர்க்கத்தினராலும்கூட இம்மாதிரியான பழிவாங்கும் செய்கையொன்று, சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதென்று எண்ணுவது கடினம்.&lt;br /&gt;பிரபாகரனின் அரசியலோடு ஒன்றுபடுபவர்களைப் போலவே அதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறார்கள். அது எவ்வாறாயினும் இம்மாதிரியான மனிதத் தன்மையற்ற நடவடிக்கையின் மூலமாகப் புலப்படுவது முழுத் தமிழ்ச் சமூகத்தையே அவமதிப்புக்கு உட்படுத்துவதை இலட்சியமாகக் கொண்ட பலம்மிக்கவொரு சக்தி இலங்கையில் செயற்பாட்டிலிருக்கிறதென்பது தான். இந்த நடவடிக்கையால் தமிழ்ச் சமூகத்துக்குச் சொல்லப்படும் செய்தி என்ன? அதாவது இலங்கையில் தமிழ் மக்கள் எனப்படுபவர்கள், தங்களிடையே மரணித்தவர்களைக் கௌரவிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் என்பதுதானே? இந்த அருவருப்பூட்டும் கேவலமான செய்கை, அரசியல்ரீதியாகத் தமிழ் இளைஞர்களினுள்ளே எவ்வளவு இயலாமையையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும்?&lt;br /&gt;இந்தச் சம்பவமானது தங்களது தன்மானத்தைக் குறிவைத்த அவமதிப்பொன்றெனத் தமிழ்ச் சமூகத்தில் வாசிக்கும் எழுதும் சிந்திக்கும் மக்களினது, அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருப்பினும், சிந்தனையைத் தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மனிதத் தன்மையற்ற செயலினால் சிங்கள அரசு குறித்து, தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அவநம்பிக்கையானது இன்னும் இன்னும் அதிகரிக்காமல் இருக்குமா? எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குறித்த எந்தவொரு பேச்சும் எங்கள் சிங்களச் சமூகத்தில் எழவில்லை. அதற்குக் காரணம் பெரும்பான்மையான ஊடகங்கள் வெளிப்படுத்தும் பெரும்பான்மைச் சிந்தனை மற்றும்சுய பாதுகாப்பு.&lt;br /&gt;பாராளுமன்ற அமைச்சரும் தொலைக்காட்சி நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலியின் கன்னம் வெடிக்குமளவுக்கு அவருடைய கணவரால் அவர் தாக்கப்பட்ட செய்தியானது, இலங்கையின் பெரும்பான்மை ஊடகங்களால், எவ்வளவு காலத்துக்கு மீண்டும் மீண்டும் சுவையூட்டப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டது? (ஆனால் அந்தச் சம்பவமானது பெண்களுக்கெதிரான வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை.) எத்தனை புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கும்? வைத்திய சாலையிலிருந்து வைத்திய சாலைக்குச் சென்று தொடர்ச்சியாகப் பதிவுசெய்ய அனேக சிங்கள, ஆங்கில ஊடகங்கள் காட்டிய ஆர்வம்தான் என்னே!&lt;br /&gt;எனினும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையொன்றாக, யாழ்ப்பாணத்தில் தாயொருவரின் சடலம் எரியூட்டப்பட்டதன் பிற்பாடு அந்த அஸ்தியின் மீது, சுட்டுக்கொல்லப்பட்ட நாய்களின் சடலங்களைப் போட்டதன் மூலம் செய்யப்பட்ட அவமதிப்பைப் பதிவுசெய்ய எந்த ஊடகம் முன் வந்தது? இந்த இரண்டு சம்பவங்களுக்கிடையிலும் நீண்டகால முக்கியத்துவம் எமது சமூகத்துக்கு இருப்பது எந்தச் சம்பவத்தில் என்பதில் வாதிடுவதற்கு ஏதுமில்லை.&lt;br /&gt;மக்களது அமைதிக்கு இடையூறு நேரும்வண்ணம் செய்தி பதிவுசெய்வதில் ஈடுபட வேண்டாமென ஜனாதிபதியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா வரை ஊடகங்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். எச்சரிக்கிறார்கள். இனத்துவேஷத்தைக் கிளப்புகிறார்களென அரசியல் கட்சிகள் மேல் குற்றம் சுமத்துகிறார்கள். என்றபோதிலும் இந்த நாய் உடல்களின் அரசியலுக்கு எதிராக ஒரு வார்த்தையையேனும் உதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு முக்கியஸ்தரும் வாய் திறக்கவில்லை. இனத்துவேஷம் மற்றும் மக்களிடையே ஒற்றுமையின்மை ஏற்படுவதும் பரவுவதும் இவ்வாறான நடவடிக்கைகளால்தாம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பது யாரால்?&lt;br /&gt;இந்த அவமதிப்பை ஏதோவொரு சம்பவம் என எண்ணி மறந்துவிட முடியுமென எவரும் எண்ணுவதற்கோ வாதிடுவதற்கோ இடமிருக்கிறது. எனினும் அவ்வாறு முடியாதிருப்பது, இதுவரையில் இது ஒரேயொரு சம்பவம் மாத்திரமல்ல என்பதனாலேயே. யுத்தம் முடிவுற்ற தன் பிற்பாடு கேள்விப்பட்ட புனர்நிர்மாணம், மீள்குடியமர்த்தல் போன்ற எண்ணங்கள் சமூக அரசியல் நடவடிக்கையொன்றாக உருவாவதற்குப் பதிலாக இன்று நடைபெற்றுக்கொண்டிருப்பது வடக்கு, கிழக்குப் பகுதித் தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் ஆட்சியொன்றின் கீழ் இரண்டாம் தரப்புக் குடிமக்களாக வைத்திருப்பதே.&lt;br /&gt;தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டுவது, ஊர் மற்றும் பாதைகளின் பெயர்களைச் சிங்களப்படுத்துவது, யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினரைக் கொண்டு பதிவுசெய்வது, வன்னி மக்களுக்கு எந்தவொரு சுதந்திரத்தையும் வழங்காதிருப்பது, வடக்கு கிழக்கு இராணுவ ஆட்சி, விடுதலைப்புலிகளின் கல்லறைகளை அழித்து அவற்றின் மீது இராணுவ முகாம்களைக் கட்டுவது போன்ற செயற்பாடுகள் அனேகமானவற்றால் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தியானது, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும், சம உரிமைகளற்ற மக்கள் என்பதுதான். பார்வதி அம்மாவின் அஸ்தி சேதப்படுத்தப்பட்டமை தனியொரு சம்பவமல்ல என்பது அதனாலேயே தான். அதுபோலவே அந்தச் சம்பவமானது அரசியல் சம்பவமொன்றாகக் கருதப்படுவதும் அந்தச் சம்பவமானது எங்களால் வெளிப்படுத்தப்பட வேண்டியதுவும் அதனாலேயேதான்.&lt;br /&gt;ஒன்றிணைந்த, அமைதியான, நேர்மையான இலங்கையொன்று எங்களுக்கு அவசியமெனில், அதன் முதலாவது நிபந்தனையானது தமிழ் மக்களைச் சுதந்திரமாகவும் ஆத்ம கௌரவத்தோடும் உள்ள மக்களாக வாழ இடமளிப்பதே.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="index_right" style="color: red; font-size: 12px; font-weight: bold; line-height: 18px; padding-bottom: 10px; padding-top: 10px;"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-4821849773484367149?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/4821849773484367149/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_16.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/4821849773484367149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/4821849773484367149'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_16.html' title='பார்வதி அம்மா  அவமதிக்கப்பட்ட மரணம் சுனந்த தேஸப்ரிய தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-7259180778965075962</id><published>2011-05-06T01:29:00.000-07:00</published><updated>2011-05-06T01:29:13.080-07:00</updated><title type='text'>கட்டுரை மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="body" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: normal;"&gt;“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.&lt;br /&gt;என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”&lt;br /&gt;இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img border="0" height="197" src="http://www.kalachuvadu.com/issue-128/pics/Military_reminscences__extracted_from_a_.jpg" width="500" /&gt;&lt;/div&gt;புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.&lt;br /&gt;புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.&lt;br /&gt;உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.&lt;br /&gt;&lt;div class="sub" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;2&lt;/div&gt;பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.&lt;br /&gt;Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.&lt;br /&gt;“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”&lt;br /&gt;தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.&lt;br /&gt;“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”&lt;br /&gt;தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.&lt;br /&gt;“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”&lt;br /&gt;உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;div class="sub" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;3&lt;/div&gt;ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;&lt;br /&gt;“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”&lt;br /&gt;கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;img align="right" border="0" height="410" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-128/pics/Mahrad____an_Indian_story__with_some_obs.jpg" vspace="5" width="250" /&gt;“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”&lt;br /&gt;மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:&lt;br /&gt;Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.&lt;br /&gt;ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.&lt;br /&gt;&lt;div class="sub" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;4&lt;/div&gt;கோர்லே கூறுகிறார்:&lt;br /&gt;“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”&lt;br /&gt;மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.&lt;br /&gt;1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.&lt;br /&gt;“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.&lt;br /&gt;மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’&lt;br /&gt;மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”&lt;br /&gt;எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.&lt;br /&gt;கோர்லே கூறுகிறார்:&lt;br /&gt;நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”&lt;br /&gt;&lt;div class="sub" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;5&lt;/div&gt;இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?&lt;br /&gt;கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.&lt;br /&gt;ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.&lt;br /&gt;இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.&lt;br /&gt;இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;div class="sub" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: bold; text-align: center;"&gt;6&lt;/div&gt;இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.&lt;br /&gt;இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;img align="right" border="0" height="331" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-128/pics/Maruthu.jpg" vspace="5" width="288" /&gt;கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்&lt;br /&gt;அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.&lt;br /&gt;1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது&lt;br /&gt;சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.&lt;br /&gt;இந்த விதவைகள் யார்?&lt;br /&gt;முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.&lt;br /&gt;1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:&lt;br /&gt;அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.&lt;br /&gt;இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.&lt;br /&gt;தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.&lt;br /&gt;மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,&lt;br /&gt;&lt;div class="sub" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: bold; text-align: left;"&gt;கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:&lt;/div&gt;1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London&lt;br /&gt;2. Military Reminiscences - James Welsh 1830 London&lt;br /&gt;3. The Examiner 1813 Collection – Leigh Hunt&lt;br /&gt;4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="index_right" style="color: red; font-size: 12px; font-weight: bold; line-height: 18px; padding-bottom: 10px; padding-top: 10px;"&gt;courtesy &amp;nbsp; &amp;nbsp;kalachuvadu&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-7259180778965075962?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/7259180778965075962/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_4964.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/7259180778965075962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/7259180778965075962'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_4964.html' title='கட்டுரை மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்ணன்'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-6908305400586782967</id><published>2011-05-06T01:21:00.003-07:00</published><updated>2011-05-06T01:34:04.278-07:00</updated><title type='text'>பினாயக் சென்:ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி க. திருநாவுக்கரசு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="-webkit-border-horizontal-spacing: 1px; -webkit-border-vertical-spacing: 1px; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 13px;"&gt;1948, ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ‘‘மிக நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது இது’’ என்றார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. இந்தக் கூற்றின் நம் காலத்திய உதாரணம் டாக்டர் பினாயக் சென்னுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தேசவிரோதச் சட்டத்தின் கீழ்க் குற்றவாளிகள் என டாக்டர் பினாயக் சென் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கரின் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்தியக் காவல் துறை, நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கும்கூட இது அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருந்தது. ஒருவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கும்பட்சத்திலுங்கூட அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவது பொருத்தமற்றது (disproportionate) என்பது பல சட்ட நிபுணர்களின் கருத்து. ஆனால் பினாயக்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சத்தீஸ்கர் காவல் துறையினருக்கு அவர்மீது ஏற்பட்ட ஆதாரமற்ற வெறும் சந்தேகங்களின் அடிப்படையிலானவை என்பதற்கு மேல் எந்த மதிப்பையும் பெற முடியாதவை. குற்றவியல் நீதிமுறையின் (criminal justice) மிக அடிப்படையான தத்துவங்கள் அனைத்தையும் இந்தத் தீர்ப்பு மீறியிருக்கிறது. ஒரு குற்றவாளி தப்பிவிடலாம், ஆனால் நிரபராதி ஒருபோதும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே உலகெங்குமுள்ள நீதிமன்றங்களால் கடைப்பிடிக்கப்படும் அடிப்படைத் தத்துவம். அதன் காரணமாகவே குற்றம் சாட்டப்பட்டவர் அது நிரூபிக்கப்படும்வரை குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும் என்பதும் சந்தேகத்தின் பலன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நீதி வழங்கும் முறையில் ஏற்கப்பட்டுள்ள நெறிகள். &amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பினாயக் சென் வழக்கின் தீர்ப்பு இந்த நெறிகளுக்கு முற்றிலும் எதிரானது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த நெறிகளின் மீது விழுந்த சவுக்கடி என்றால் இந்தத் தீர்ப்பு அவற்றின் மீதான மரண அடி. இத்தகைய தீர்ப்பு நாட்டின் ஏதாவதோர் உயர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருக்குமானால் அது இந்திய நீதித்துறைக்குச் சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும். சத்தீஸ்கர் காவல் துறையும் நீதி மன்றமும் செம்புலப் பெயல் நீர்போல் ஒன்று கலந்து, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் மனமறிந்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு இழைத்திருக்கும் அநீதியின் தீவிரத் தன்மையைப் புரிந்துகொள்ள டாக்டர் பினாயக் சென் பற்றியும் அவரது தன்னலமற்ற, அசாதாரணமான பணிகள் பற்றியும் இந்த வழக்கின் தன்மை குறித்தும் அறிந்துகொள்வது அவசியம்.&lt;br /&gt;மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான பினாயக் சென்னின் தந்தையும் மருத்துவர். அவர் ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றியபோது வேலூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் (Christian Medical College) பயின்ற ஒருவரைச் சந்தித்ததன் விளைவாகத் தன் மகனையும் சிஎம்சி நுழைவுத் தேர்வு எழுதச் சொன்னார். 1966ஆம் ஆண்டு பள்ளிக் கல்வியை முடித்தவுடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று சிஎம்சியின் மாணவரானார் சென்.&lt;br /&gt;சிஎம்சியும் அதன் மருத்துவமனையும் சென்னின் வாழ்வை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்குவகித்துள்ளன. சிஎம்சி அரசு உதவி பெறாத சிறுபான்மைக் கல்வி நிறுவனம் என்பதால் இங்கு மருத்துவப் படிப்புக்கு இருக்கும் 60 இடங்களில் சுமார் 10இலிருந்து 15 இடங்கள் மட்டுமே பொதுப்பிரிவின் கீழ் வருபவை. மற்றவை இந்தியாவின் பல்வேறு கிறித்துவ மிஷனரி நிறுவனங்களால் ஆதரவளிக்கப்படும் மாணவர்களுக்கானவை (sponsored candidates). எந்தப் பிரிவில் நுழைவுத் தேர்வு எழுதினாலும் வெற்றிபெறுவது என்பது மிகக் கடினமானது. பினாயக் இந்து, பொதுப்பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும். அதில் ஒருவர் வெற்றிபெறுவது என்பது அகில இந்திய ஐஐடி நுழைவுத் தேர்வில் முதலாவதாக வருவதற்குச் சமம் என சிம்எம்சி பேராசிரியர் ஒருவர் பினாயக் பற்றிக் குறிப்பிடும்போது கூறினார். அதே வருடம் பினாயக் ஐஐடி நுழைவுத் தேர்விலும் வெற்றிபெற்றிருந்தார் என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயமல்ல.&lt;br /&gt;தந்தையைப் போல மருத்துவராவதையே தன் லட்சியமாகக்கொண்டிருந்தார் சென். இதே கல்லூரியில் குழந்தை மருத்துவத்திற்கான மேற்படிப்புப் படித்தார். பினாயக்கின் அறிவுக்கூர்மைக்கும் எம்பிபிஎஸ், எம்டி படிப்புகளில் அவர் எடுத்திருந்த மிக உயரிய மதிப்பெண்களுக்காகவும் அவருக்கு உலகின் எந்த மருத்துவமனையிலும் உயரிய பதவிகளும் பெரும் ஊதியமும் கிடைத்திருக்கும். The Road Not Taken கவிதையில் ராபர்ட் ஃப்ராஸ்ட் கூறுவதைப் போல் பினாயக் தேர்ந்தெடுத்த பாதை அதிகம் பயணம் செய்யப்படாத பாதை. அதுவே இன்று அவரை மாபெரும் ஆளுமையாகவும் பல லட்சக்கணக்கானவர்களுக்கான உந்துசக்தியாகவும் உதாரண மனிதராகவும் ஆக்கியிருக்கிறது.&lt;br /&gt;பினாயக் எந்த அளவுக்குத் தன் மருத்துவத் தொழிலை நேசிக்கிறார், அதற்கு உண்மையாக இருக்கிறார் என்பதற்கு அவரது சகமாணவரும் தற்போது வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவருமான சாரா பட்டாசார்ஜி கூறும் ஒரு நிகழ்ச்சியே சாட்சி. சிம்எம்சியில் பணிபுரிந்தபோது தன்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு Lasix என்னும் மருந்தை எழுதித் தந்திருந்தார் சென். தொடர்ச்சியான 12 மணி நேரப் பணி முடிந்து சோர்வாக வீடு திரும்பும்போதுதான் அந்த நோயாளிக்கு அந்த மருந்துடன் சேர்த்துத் தர வேண்டிய supplement ஆன பொட்டாசியத்தை எழுத மறந்துபோனது அவரது நினைவுக்குவந்தது. உடனே மருந்தகத்திற்குச் சென்று பொட்டாசியத்தை வாங்கிக்கொண்டு, அந்த நோயாளியின் முகவரியைக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விசாரித்தபடி பல மைல் தூரத்திலிருந்த அந்த நோயாளி யின் கிராமத்திற்குச் சென்றார் பினாயக். இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகளை அவருடன் படித்தவர்களும் பின்னாளில் அவருடன் சத்தீஸ்கரில் பணிபுரிந்தவர்களும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;அவருடன் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றி மிக உயர்வாகக் கூற ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா அமைப்பில் கடந்த இருபது வருடங்களாகப் பினாயக்குடன் இணைந்து பணியாற்றுபவரும் அவரது வழக்கறிஞர்களுள் ஒருவருமான சுதா பரத்வாஜ் (இவரும் அசாதாரணமான பின்னணி கொண்ட பெண்) கூறும் போது, ‘‘பினாயக்கைவிட அதிகக் கருணையுள்ளம் கொண்ட மனிதரை இந்த உலகில் பார்ப்பது அரிது. ஏற்றத்தாழ்வை முற்றிலுமாக வெறுப்பவர். ஒருவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்க மற்றொருவர் கீழே அமர நேரும் நிலையையேகூடப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் அவர்’’ என்கிறார். அத்தகைய மனிதராக இல்லாவிடில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் அதை உதறிவிட்டு எங்கோ காட்டுப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களுக்குச் சேவை செய்யச் சென்றிருக்கமாட்டார்.&lt;br /&gt;சமீபத்தில் பினாயக் குறித்து வெளிவந்த A Doctor to Defend: The Binayak Sen Story என்னும் புத்தகத்தின் ஆசிரியரான மின்னி வைத், சென்னிடம் அவரது அர்ப்பணிப்புணர்வு, அவரது தியாகம் பற்றிக் கேட்டபோது சென் அளித்த பதில் முக்கியமானது, ‘‘தியாகம், அர்ப்பணிப்பு என்ற வார்த்தைகள் தேவையற்றவை. நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை. ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கிறோம். அதற்கேற்பவே நம் விருப்பத் தேர்வுகள் அமைகின்றன. இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை’’ எனப் பதிலளித்தார் சென். மகாத்மா காந்தியிடம் உலகுக்கான அவரது செய்தி என்ன எனக் கேட்டபோது ‘‘என் வாழ்க்கையே என் செய்தி’’ என்றார். அதே வாசகத்தைச் சொல்லக்கூடிய தகுதி படைத்த வெகுசில மனிதர்களுள் டாக்டர் சென்னும் ஒருவர்.&lt;br /&gt;1976-78 காலகட்டத்தில் புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சுகாதாரத்திற்கான சமூக மையத்தில் (Centre of Social Medicine and Community Health) பேராசிரியராகப் பணிபுரிந்த பினாயக்கும் அவருடைய மனைவி இலினாவும் அதற்குப் பின்னர் சத்தீஸ்கரின் டல்லி ராஜ்ஹாரா நகரில் இரும்புச் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரியச் சென்றனர். இருவரும் ஏறக்குறையக் கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவம், மனித உரிமைகள், வளர்ச்சி (sustainable development) தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர். எவ்விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கப் பெற வாய்ப்பற்ற நிலையில் இருக்கும் சத்தீஸ்கரின் ஏழை மக்களுக்காகப் பணிபுரிந்துவரும் பினாயக் சென் தம்பதிகளுக்குக் கிராமப்புற மக்களுக்கான மருத்துவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளும் தன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான ‘பால் ஹாரிஸன்’ விருதை வழங்கியது சிஎம்சி.&lt;br /&gt;‘‘தான் பயின்ற கல்வி நிறுவனத்தின் இலட்சியத்திற்கும் கனவுக்கும் உண்மையானவராக இருந்துவருகிறார் டாக்டர் பினாயக் சென். நொறுங்கிப்போன, அநீதியான சமூகத்தில் ஒரு மருத்துவர் அளிக்கக்கூடிய பங்களிப்பின் சாத்தியங்களை அதிகபட்சமான அளவுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார். சொந்தப் பாதுகாப்பைவிடத் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளைப் பெரிதாக மதிக்கிறார். பினாயக் சென் மற்றும் அவர் மனைவி இலினா ஆகியோருடன் சிஎம்சி கொண்டுள்ள உறவுக்காக சிஎம்சி பெருமைப்படுகிறது. சிஎம்சி மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் உதாரண மனிதராக விளங்கும் அவர் சிஎம்சியின் அடிப்படை விழுமியங்களை வார்த்தைக்கு வார்த்தை பின்பற்றுவதன் மூலம் தனித்து நிற்கிறார்’’ எனப் புகழ்ந்துள்ளது சிஎம்சி.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img border="0" height="450" src="http://www.kalachuvadu.com/issue-134/pics/DSCN2860.jpg" width="600" /&gt;&lt;/div&gt;1981இல் டல்லி ராஜ்ஹாரப் பகுதியில் செயல்பட்டுவந்த தொழிற்சங்கத் தலைவரான ஷங்கர் குகா நியோகியால் கவரப்பட்டு சத்தீஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்திலும் அதனுடன் இணைந்த கிராமப்புற வெகுமக்கள் இயக்கமான சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவிலும் பணிபுரியத் தொடங்கினார் சென். 1982இல் சுரங்கத் தொழிலாளர்கள் தங்களுக்கென ‘ஷாகித்’ என்ற பெயரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க முற்பட்டபோது அதை நிறுவுவதிலும் தொடர்ந்து நடத்துவதிலும் பினாயக் பெரும் பங்களித்துள்ளார். மிகக் குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சிகிச்சையைத் தர முடியும் என்பதை நிரூபித்த முயற்சி அது. 1991இல் நியோகி சுரங்க மாபியாக்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமைதியான முறையில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் ‘பிலாய் துப்பாக்கிச் சூடு நிவாரணக் குழு’வை அமைத்த சென் தொடர்ந்து பிலாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தொழிலாளர்களுக்காகப் பல்வேறு கிளினிக்குகளை நிறுவினார். 1994இல் ராய்பூரில் ஏழைகளின் மருத்துவச் சேவைக்காக ‘ரூபன்டார்’ என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் பலரை உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சியளித்தார். தன் சமூக சுகாதாரத் திட்டத்தைச் சாலை வசதிகள்கூட இல்லாத பல்வேறு பழங்குடிக் கிராமங்களில் அமல்படுத்தினார். அவர் பயிற்சியளித்த சுகாதாரப் பணியாளர்களே கிளினிக்குகளை நடத்தினர். ஏழைப் பழங்குடி மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட தன்னலமற்ற மருத்துவர் ஒருவர்மீது சத்தீஸ்கர் மாநில பாரதீய ஜனதா கட்சியின் அரசாங்கத்திற்கு என்ன கோபம்?&lt;br /&gt;ஏழ்மைக்கும் பிணிக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவையும் இவற்றுக்குக் காரணமான சமூக, அரசியல், பொருளாதார அடிப்படைகளையும் முழுமையாக அறிந்திருந்த சென் மனித உரிமைப் போராளியாகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை. 1970களில் ஜெயபிரகாஷ் நாராயணன் நிறுவிய குடிமை உரிமைகளுக்கான மக்கள்சங்கம் (People’s Union for Civil Liberties, PUCL) என்ற அமைப்பின் செயற்பாடுகளில் கடந்த 25 வருடங்களாகப் பங்கெடுத்து வருவதுடன் கடந்த சில வருடங்களாக பியூசிஎல்லின் சத்தீஸ்கர் மாநிலப் பொதுச்செயலாளராகவும் அகில இந்தியத் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.&lt;br /&gt;மாவோயிஸ்டுகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் எடுத்துவரும் பல நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானவை. மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள், அவர்களைக் காட்டிக்கொடுக்க மறுப்பவர்கள் என்னும் பெயர்களில் அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சித்திரவதை செய்துவருகிறது ராமன் சிங் அரசு. ‘நக்சல்களை’ ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘சல்வா ஜூடும்’ என்னும் அமைப்பு அரசாங்கம் கூறிக்கொள்வதைப் போல மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தானாக உருவான ‘மக்கள் இயக்கம்’ அல்ல. பெரும் சுரங்க முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு உண்டு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன. மாத ஊதியமும் உண்டு. இவர்களது ஒரே வேலை மாவோயிஸ்டுகளையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் ஒழித்துக்கட்டுவதுதான். ஆனால் சல்வா ஜூடும் அப்பாவிப் பழங்குடி மக்களுக்கு எதிரான இயக்கமாக உருவெடுத்தது. Êசல்வா ஜூடுமின் வன்முறைகளால் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் வாழிடங்களைத் துறந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர், ஊனப்படுத்தப்பட்டனர். காவல் துறையினருடன் இணைந்து பழங்குடிப் பெண்களின் மீது தொடர்ச்சியான பாலியல் வன் முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது இந்த அமைப்பு. பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தகைய அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர் பினாயக் சென். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்பட்டதால் லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்தனர். இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கும் பழங்குடி மக்களின் இடப்பெயர்வுக்கும் எதிராக பியூசிஎல் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் மாநிலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் அத்தகைய போராட்டங்களில் சென்னின் பங்கு முக்கியமானது. பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாகச் செயல்படும் சத்தீஸ்கர் அரசின் செயல்களை அம்பலப்படுத்துவதில் சென் பெரும் பங்குவகித்தார். அவர்மீது சத்தீஸ்கர் அரசாங்கம் கோபம் கொண்டதற்கான காரணங்களில் இது முக்கியமானது.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img border="0" height="399" src="http://www.kalachuvadu.com/issue-134/pics/binayak-sen2.jpg" width="600" /&gt;&lt;/div&gt;இந்தப் பின்னணியில்தான் சென்னின் மீது தொடரப்பட்ட வழக்கையும் அதன் மீதான தீர்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும். 2007 மே 1ஆம் தேதி (காவல் துறையின் கூற்றுப்படி மே, 6ஆம் தேதி) பியூஷ் குகா என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த பீடி இலை வர்த்தகர் கைதுசெய்யப்பட்டார். மே 6ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அதே மே, 14ஆம் தேதி பிலாஸ்பூரில் பினாயக் சென் கைதுசெய்யப்பட்டார். ஜூலை மாதம், ஒரு கொலை வழக்கில் கைதாகி விசாரணைக் கைதியாக பிலாஸ்பூர் சிறையில் இருக்கும் நாராயண் சன்யால் என்பவர் சென்னுக்கு எதிரான வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த மூவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகை ஆகஸ்ட் 2007இல் பதிவுசெய்யப்பட்டது. வழக்கு விசாரணை 2007 டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. இந்த மூவர்மீதும் காவல் துறை கூறிய குற்றச்சாட்டு இதுதான்: சிறையிலிருக்கும் மாவோயிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான நாராயண் சன்யாலிடமிருந்து அவரைச் சந்திக்க வந்த டாக்டர் சென் கடிதங்களைப் பெற்று அவற்றை பியூஷ் குகா என்பவரிடம் சேர்ப்பித்து அவர் மூலம் அக்கடிதங்களை மாவோயிஸ்டு இயக்கத்தின் பிற உறுப்பினர்களிடம் சேர்ப்பிக்க உதவினார்; மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் சேர்ந்து அரசுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டினார். இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் பல்வேறு சதிகளில் ஈடுபட்டது.&lt;br /&gt;சிறையில் உடல்நலமின்றிப் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுடன் இருந்த சன்யாலை மருத்துவர் என்ற முறையிலும் பியுசிஎல்லின் தலைவர்களுள் ஒருவர் என்ற முறையிலும் சென் பலமுறை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புகள் அனைத்தும் சிறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று நடந்தவை. சென் தன்னை சன்யாலின் உறவினர் எனக் கூறிக்கொண்டு சந்தித்ததாகக் காவல் துறை நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் இது பொய் என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சிறை அதிகாரிகளிடமிருந்து இலினா சென் பெற்ற ஆவணங்கள் நிரூபிக்கின்றன. தன் சந்திப்புகளுக்கான வேண்டுகோள்களைத்தான் சார்ந்திருக்கும் பியுசிஎல் முகவரியடங்கலில் (letterhead) அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் என்ற முறையிலேயே எழுதித் தந்துள்ளார் சென். நீதிமன்ற விசாரணையின்போது கடிதப் பரி மாற்றத்திற்குச் சாத்தியமே இல்லை என்பதையும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சன்யால், சென் சந்திப்பு எப்போதுமே சிறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடந்தது. இந்த நிலையில் கடிதம் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு எங்கிருந்து வந்தது? காவல் துறை ஆதாரமாகச் சமர்ப்பித்த கடிதங்களில் காணப்படும் விஷயங்களில் எந்த வகையிலும் அரசுக்கு எதிரான சதியில் சென் ஈடுபட்டதற்கான தடயங்கள் இல்லை.&lt;br /&gt;தனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, பியூசிஎல்லின் மாநாடு வெற்றிகரமாக நடந்ததற்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பது என்பவையே சன்யாலின் கடிதங்களின் உள்ளடக்கம். அவை அரசைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கு உதவியிருந்து அல்லது பெரும் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணமாக அமைந்திருந்து அதைக் கடத்தியது சென் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சென் தண்டனைக்குரியவராவார். ஆனால் அப்படி எதுவும் அவற்றில் இல்லை. மற்றொரு முக்கிய ஆதாரமாகக் காவல் துறை காட்டுவது மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக் குழு எழுதிய கடிதம். இதில் சென் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்ற விவரமே அதில் இல்லை. அதில் யாருடைய கையொப்பமும் இல்லை. இக்கடிதம் சென் வீட்டில் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறை கூறுகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலில் இந்தக் கடிதம் இடம்பெறவில்லை. கைப்பற்றப்பட்ட பிற ஆவணங்களில் சென்னின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதத்தில் சென்னின் கையெழுத்து இல்லை என்பதுடன் கைப்பற்றிய அதிகாரியின் கையெழுத்தும் இல்லை. இது காவல் துறையின் இடைச்செருகல் என்பதில் சந்தேகமில்லை. இது பிற ஆவணங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்திருந்த காரணத்தால் கையெழுத்துப் பெறுவது தவறியிருக்கலாம் எனக் காவல் துறை கூறிய சப்பைக் கட்டை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆக சன்யாலிடமிருந்து கடிதங்களைப் பெற்று அதை பியூஷ் குகாவிடம் சென் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.&lt;br /&gt;மேலும் பியூஷ் குகாவும் சென்னும் சந்தித்துக்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கொல்கத்தாவைச் சேர்ந்த பீடி இலை வர்த்தகரான பியூஷ் குகாவுக்கும் மாவோயிஸ்டு இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாவோயிஸ்டுகளும் குகா பற்றி அதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் Kafkaesque என்பார்கள், பிரான்ஸ் காஃப்காவின் கோட்டை, விசாரணை ஆகிய நாவல்களின் நாயகன் எதிர்கொள்ளும் புதிரான கைது, முடிவற்ற விசாரணையைக் குறிக்கும் வார்த்தை அது. குகாவின் கைது அத்தகைய ஒன்றோடு ஒப்பிடத் தகுந்தது. சன்யால், சென் விஷயத்தில் சத்தீ ஸ்கர் அரசாங்கத்திற்கு உள்நோக்கம் இருக்கிறது. ஆனால் குகா பாவம் பகடைக்காய் (pawn) மட்டுமே. பியூஷ் குகாவும் சென்னும் சந் தித்துக்கொண்டதைப் பார்த்ததாக நீதிமன்றத்தில் சாட்சியம் கூறும்படி அழைத்துவரப்பட்ட பியூஷ் குகா தங்கியிருந்த ஓட்டல் மேலாளர்கள் நீதிமன்றத்தில் சென்னைப் பார்த்ததேயில்லை என்று கூறிவிட்டனர். மாவோயிஸ்டு பத்திரிகைகள் சிலவும் சன்யால் எழுதிய சில கடிதங்களும் குகாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறை கூறுகிறது. ஆனால் அவை காவல் துறையால் கொண்டுவரப்பட்டுத் தன்மீது திணிக்கப்பட்டவை எனக் குகா கூறியதை நீதிபதி ஏற்கவில்லை.&lt;br /&gt;காவல் துறைத் தரப்பு சாட்சியான அனில் சிங், காவல் துறைக் கடிதங்களையும் பத்திரிகைகளையும் ‘கைப்பற்றிய’ சமயத்தில் அங்கிருந்தவர் அல்ல. குகாவுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்களைத் தான் அந்த வழியே சென்றபோது கேட்க நேர்ந்ததாக அனில் கூறினார். ஆக குற்றம்சாட்டப்பட்ட இருவரது கூற்றுக் களையும் ஏற்றுக்கொள்ளாத நீதிபதி வழிப்போக்கர் ஒருவரின் சாட்சியத்தை வேதவாக்காக ஏற்றுக்கொள்கிறார். சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் நடத்தப்படும் வழக்கில் சான்றுகளின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நடந்தது நேரெதிரானது. வெறும் சந்தேகங்களே ஆதாரமாகக் கொள்ளப்பட்டுவிட்டன. 2007 மே, ஏழாம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் மே ஒன்றாம் தேதி மகிந்ரா ஓட்டலில் கைதுசெய்யப்பட்டதாகவும் ஆறு நாட்கள் தொடர்ந்து கண்ணைக் கட்டிவைக்கப்பட்டிருந்ததாகவும் குகா கூறினார். ஆனால் இந்தக் கூற்றுக்கான ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை எனக்கூறி நீதிபதி அதை நிராகரித்தார். இதன் மூலம் ஆதாரங்களைத் திரட்டுவது குற்றம்சாட்டும் தரப்பின் பொறுப்பே தவிர குற்றம்சாட்டப்பட்டவரின் பொறுப்பல்ல என்ற சட்டவியலின் அடிப்படை அரிச்சுவடியைக்கூட நீதிபதி புறக்கணித்தார். மற்றொரு முக்கியமான விஷயம், உச்ச நீதிமன்றத்தில் பினாயக்கின் ஜாமீன் மனுவை எதிர்த்த காவல் துறையும் குகாவை மகிந்ரா ஓட்டலில் வைத்துக் கைது செய்ததாகவே கூறியிருந்தது. ஆனால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவரை ஸ்டேஷன் ரோட்டில் வைத்துக் கைதுசெய்ததாகவும் அப்போது அந்த வழியே போய்க் கொண்டிருந்த அனில் சிங்தான் தாங்கள் கைப்பற்றிய பொருட்களுக்கு நேரடி சாட்சி என்றும் கூறியது. காவல் துறை உச்ச நீதி மன்றத்திடம் கூறியதற்கும் தன்னிடம் கூறியதற்கும் உள்ள முரண்பாட்டை நீதிபதி முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டார். காவல் துறை வைத்த சாட்சியங்களிலும் ஆதாரங்களிலும் பல ஓட்டைகள் தென்படுகின்றன. ஓரேயொரு ஒட்டை இருந்தால்கூடக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;தவிர பினாயக் சென் மாவோயிஸ்டு இயக்கத்தின் உறுப்பினர் என்பதற்கோ அதன் ஆதரவாளர் என்பதற்கோ அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவினார் என்பதற்கோ எந்த ஆதாரத்தையும் காவல் துறையால் காட்ட முடியவில்லை. இன்னும் பல வேடிக்கையான வாதங்கள் அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டன. வழக்கின் கடைசிக் கட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர், சென்னின் மனைவி இலினா சென் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் அவர் ஐஎஸ்ஐ அமைப்பில் உள்ள பெர்னான்டஸ் என்பவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் அதற்கு ஆதாரமாக இருப்பதாகவும் கூறி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். ஆனால் அது பாகிஸ்தானின் உளவு நிறுவனம் அல்ல. தில்லியில் இருக்கும் ஐஎஸ்ஐ (Indian Social Institute) என்ற சமூக ஆராய்ச்சி மையத்தின் பெயரோடு பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பெயரை முட்டாள்தனமாகக் குழப்பிக்கொண்டுவிட்டது காவல் துறை. அதன் இயக்குநர் வால்டர் பெர்னான்டஸுக்கு இலினா அனுப்பிய மின்னஞ்சல்தான் அந்த ‘ஆதாரம்’. இதைவிட வேடிக்கை, கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ புத்தகத்தை டாக்டர் சென் படித்திருப்பதை அவர் மாவோயிஸ்டு என்பதற்கான ஆதாரமாக அரசுத் தரப்பு முன்வைக்கும் அளவுக்கு வழக்கில் நகைச்சுவை மிளிர்ந்தது. ஆனால் தீர்ப்போ படுபயங்கரமானதாக இருந்தது.&lt;br /&gt;இந்த வழக்கு விசாரணை நடைமுறைகள் நேர்மையாக நடைபெற்றிருக்கும்பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவருமே எப்போதோ விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். தொடக்கக் கட்டத்திலேயே தள்ளுபடியாகியிருக்க வேண்டிய வழக்கு இது. ஆனால் 2010 டிசம்பர், 24ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ராய்பூர் செஷன்ஸ் நீதிபதி பி.பி. வெர்மா, குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் பினாயக் சென், பியூஷ் குகா, நாராயண் சன்யால் ஆகிய மூவரும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124(எ), 120(பி) ஆகியவற்றின் கீழும் சத்தீஸ்கர் சிறப்புப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் 2005, 8(1), 8(2), 8(3), 8(5) ஆகிய பிரிவுகளின் கீழும் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 பிரிவு 39(2) இன் கீழும் தேசத்துரோகம், சதித் திட்டம் தீட்டிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை தவிர ஒரேசமயத்தில் அனுபவிக்க வேண்டிய குறைந்த காலச் சிறைத் தண்டனைகளையும் அளித்து உத்தரவிட்டார். தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124(எ) அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான வகையில் விளக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 1962இல் கேதர்நாத் சிங் வழக்கில் தெளிவாகக் கூறியுள்ளது. நேரடியாகப் பெரும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு, அல்லது பொது அமைதிக்குப் பெருமளவில் ஆபத்து ஏற்படுத்துகிறவர்களுக்கு எதிராக மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. சென் ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டவரோ அதற்கு ஆதரவு தெரிவித்தவரோ அல்லர். மாவோயிஸ்டுகளின் வன்முறையால் சமூக மாற்றங்களைக் கொண்டுவருவது சாத்தியமல்ல என்பதையும் வன்முறைப் போராட்டத்தின் பயனற்ற தன்மையையும் குறித்த தன் நிலைப்பாட்டை சென் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.&lt;br /&gt;‘தேசத்துரோகச் சட்டம் ஆங்கிலேயரால் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம். அது மிகவும் அருவருக்கத் தக்கது எனவும் அதற்கு ஒரு சுதந்திர நாட்டில் இடமிருக்க முடியாது’ எனவும் எவ்வளவு விரைவில் அது நீக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அது நல்லது எனவும் 1951இல் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் வெகு சில சிறிய மாற்றங்களுடன் அந்தச் சட்டம் இன்றுவரை தொடர்கிறது.&lt;br /&gt;மகாத்மா காந்தி முதல் அருந்ததி ராய், டாக்டர் பினாயக் சென் வரை பல்வேறு ஆளுமைகளுக்கு எதிராக அந்தச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரான சிம்ரஞ்சித் சிங்மானுக்கு எதிராகத் தேசத்துரோக வழக்கு 50 முறை தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறைகூட அவர் தண்டிக்கப்பட்டதில்லை. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட அன்று அரசாங்க அலுவலகத்தில் காலிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமெழுப்பிய இரு சீக்கிய அதிகாரிகளுக்கு எதிராகவும் இதே சட்டப் பிரிவு பிரயோகிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை அளித்தது. ஆனால் அவர்கள் எழுப்பிய முழக்கங்களால் நாட்டின் ஒற்றுமைக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடவில்லை எனக் கூறி அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 1995இல் தள்ளுபடி செய்தது. ஆக முன்னுதாரணமாக இவ்வளவு தீர்ப்புகள் இருந்தும் அவை அனைத்தையும் நீதிபதி வெர்மா புறந்தள்ளிவிட்டார். இவ்வளவு முக்கியமான வழக்கில் தகுதிகான் பருவத்தைக்கூட (probation period) முடிக்காத வெர்மாவை விசாரணை நீதிபதியாக நியமித்ததைக் கண்டித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரசுத் தரப்புடன் நீதிபதி கைகோத்துச் செயல்பட்டிருப்பது அவரது தீர்ப்பிலிருந்தே தெளிவாகத் தெரிவதால் அவர்மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.&lt;br /&gt;2007 மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டது முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு பிணை (bail) கிடைப்பதற்காக செஷன்ஸ் நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய சென்னுக்குத் தொடர்ந்து தோல்விகளே கிட்டின. முதல் ஒரு வருடம் இவரது வழக்கு நாட்டின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. உலக சுகாதாரம், மனித உரிமைகளுக்கான 2008ஆம் ஆண்டின் ‘ஜோனதன் மான்’ விருதுக்காக உலகப் புகழ் பெற்ற அமைப்பான உலக சுகாதாரக் கவுன்சில் (Global Health Council) முதல்முறையாக இந்தியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தது. அவர் பினாயக் சென். 2008 மே 29ஆம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை சென் நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் அவர் ஆற்றி வரும் மருத்துவப் பணிகளைத் தொடரவும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என மருத்துவம், வேதியியல், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்ற சர்வதேச அளவிலான அறிஞர்கள் 22 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று 2008ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய சட்ட அமைச்சர், சத்தீஸ்கர் மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. இது சென் பயின்ற கல்லூரியான சிஎம்சி எடுத்த முயற்சிகளின் பயன். இதற்குப் பிறகு இந்தியாவில் சென் பக்கம் கவனம் திரும்பியது. நாடெங்கிலும் சென்னுக்கு இழைக் கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு கிடைத்தது. பின்னர் இரண்டாம் முறையாக உச்ச நீதிமன்றத்தை அணுகியபோதே 2009 மே 25ஆம் தேதி சென் பிணையில் விடுவிக்கப்பட்டார்.&lt;br /&gt;செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு வேண்டுமென்றே மிக மெத்தனமாக நடத்தப்பட்டது. தன் பெற்றோர் இறந்தபோது (கடந்த மூன்று வருடத்தில் குகாவின் தாய், தந்தை இருவருமே இறந்துவிட்டனர்) அவர்களுக்கான இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்குக்கூட அனுமதிக்கப்படாத பியூஷ் குகா, வழக்கு வேகமாக நடத்தி முடிக்கப்பட வேண்டுமென 2010 அக்டோபரில் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அப்போது உச்ச நீதிமன்றம் அடுத்த மூன்று மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வர வேண்டும் என உத்தரவிட்டதன் காரணமாக வேகமாக நடத்தப்பட்டு 2010 டிசம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. இப்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் போக வேண்டிய அவசியமில்லாமல் செஷன்ஸ் நீதிமன்றம் இழைத்த இமாலய அநீதியை உயர் நீதிமன்றமே சரிசெய்யும் என்பதே மிகப் பெரும் சட்ட நிபுணர்கள் முதல் சாதாரண மக்கள்வரையில் அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது. சில சமயங்களில் நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை.&lt;br /&gt;தன் நடவடிக்கைகள் காரணமாக சிறு வட்டத்துக்கு மட்டுமே அறிமுகமாயிருந்த டாக்டர் பினாயக் சென் இந்த வழக்கின் விளைவாக மாபெரும் ஆளுமையாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரண மனிதராக, நாயகராக உருவெடுப்பார் என்பதை சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் யூகிக்க முடிந்திருந்தால் இந்த வழக்கே தொடரப்பட்டிருக்காது. இவ்வளவு அநீதிக்குப் பின்னரும் விளைந்த பலன் இது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவ ஞானியும் அறிவியல் அறிஞருமான ஜியோர்டேனோ புரூனோ, கத்தோலிக்க மதத்துக்கு எதிராகப் பேசியதற்கும் அறிவியல் கருத்துகளை பரப்பியதற்கும் திருச்சபை அவர் மீது வழக்கு தொடுத்தது. ஏழு வருட விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் புரூனோ தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டுமெனத் தீர்ப்பளித்தனர். தீர்ப்புக்குப் பதிலளித்துப் புரூனோ சொன்ன வார்த்தைகள் இறவாப் புகழ்பெற்றவை:&lt;br /&gt;‘‘நீதிபதிகளே, இந்தத் தண்டனையைப் பெறும் என்னைவிட அதிக அச்சத்தில் இந்தத் தண்டனையை அளிப்பவர்களான நீங்கள் இருக்கிறீர்கள்.’’&lt;br /&gt;இப்போது அச்சத்தில் இருப்பது சத்தீஸ்கர் அரசாங்கமே, டாக்டர் பினாயக் சென் அல்ல. =&lt;br /&gt;Thanks &amp;nbsp; &amp;nbsp; Kalachuvadu&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-6908305400586782967?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/6908305400586782967/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_8234.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/6908305400586782967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/6908305400586782967'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_8234.html' title='பினாயக் சென்:ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி க. திருநாவுக்கரசு'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-7893804343267672896</id><published>2011-05-06T01:18:00.000-07:00</published><updated>2011-05-06T01:18:58.290-07:00</updated><title type='text'>நீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய் மாலதி மைத்ரி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="body" style="color: black; font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 10pt; font-weight: normal;"&gt;1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார் என்னவாக ஆகப்போகிறார்கள் என்ற பட்டியல் வரும். இளைஞன் ஒருவன் தான் இந்தியாவில் மிகப் பெரிய நடிகனாவேன் என்பான் (ஷாருக்கான்). ஆனியாக நடித்த பெண் தான் நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுவாள்.&lt;br /&gt;&lt;img align="right" border="0" height="225" hspace="5" src="http://www.kalachuvadu.com/issue-132/pics/arundhati-roy-02.jpg" vspace="5" width="300" /&gt;ஏழாண்டுகள் கழித்து 1997இல் பல பத்திரிகைகளில் ஆனியின் புகைப்படத்தைப் புக்கர் விருது பெற்ற நாவலாசிரியர் அருந்ததிராயாகப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சில ஆண்டுகள் கழித்துக் கால்வாசி படத்திலிருந்து படத்தின் பெயர் தெரியாமலே தூர்தர்ஸனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் (மேசே சாகிப்) கேமிராவைப் பார்த்துக் கூச்சத்துடன் நடித்த ஆதிவாசிப் பெண்ணாக அருந்ததி இருந்தார். பிரிட்டிஷ் காலத்தில் மேற்கு வங்காளத்தில் மிகக் கடுமையான மலைப்பகுதியில் சாலை போடும் இந்தியப் பொறியாளரைப் பற்றிய படமது. கட்டடக்கலைஞர், பொறியாளர், நடிகை, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி எனத் தனது பன்முகத் திறன் படைத்த ஆளுமையால் மனித உரிமை ஆர்வலர்களின் நேசத்துக்கு உரியவரானார் அருந்ததி. தன் அறிவாலும் திறமையாலும் புகழாலும் சர்வதேச ஊடகவெளியை மக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் சரியான திட்டமிடலால் அறிவுலகத்தினரைத் திகைப்பிலாழ்த்தினார். மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரலெழுப்பித் தொல்லை தருபவரென அரசியல்வாதிகளைப் புலம்பவைத்தார்.&lt;br /&gt;பிரேம் 2001இல் பிரான்ஸ் சென்றிருந்தபோது அங்கு பிரெஞ்ச், ஜெர்மன் புத்தகக் கடைகளில் அருந்ததி ராயின் பெரிய புகைப்படங்களின் கீழ் அவரது புத்தகங்கள் விற்கப்படுவதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார். தில்லியில் 2006 பிப்ரவரியில் ‘தெற்காசியாவில் சுதந்திரமான பேச்சு’க்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது என் அமர்வின் தலைவராக அருந்ததி ராய் வந்தமர்ந்தார். அதுவரை மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் எனக்குத் தெரியாது. அப்போது அவர் ஆற்றிய நீண்ட உரையில் காஷ்மீர் பிரச்சினை முக்கியச் செய்தியாக இருந்தது. அதை முன்வைத்து அந்த வருடம் ஜனவரியில் தனக்களிக்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை மறுத்ததற்கான விளக்கங்களையும் கொடுத்தார். அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புப் போரைக் கண்டித்தும் பிரான்ஸின் அல்ஜீரியர்மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் தனக்களிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்திருந்த ழான் பால் சார்த்தர் என் நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் விருதுக்காகவும் சில அனுகூலங்களுக்காகவும் அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்யப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையும் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;அருந்ததி தனது காஷ்மீர் கள ஆய்வுகள் குறித்தும் கேரள முத்தங்கா ஆதிவாசிகள் போராட்டம், சர்தார் சரோவர் அணைகட்டுத் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தக் கருத்தரங்கில் இலங்கைத் திரைப்பட இயக்குநர்கள் பிரசன்ன வித்தனகே, ஜெயசூர்யாவின் திரைப்படங்களின் திரையிடல்களுக்குப் பிறகு இலங்கை இனப்போர் குறித்து விவாதிக்கப் பட்டாலும் அது அந்நிய நாட்டின் பிரச்சினை என்னும் தளத்திலேயே விவாதங்கள் முடிந்தன. கருத்தரங்கம் முடிந்த கடைசி நாளன்று ஆவணப்பட இயக்குநர் சபா திவான் தனது வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். நானும் பிரேமும் சென்றிருந்தோம். அருந்ததியும் வந்திருந்தார். நடு இரவு கடந்தும் நேரம்போவது தெரியாமல் அவரது நாவல், திரைப்படங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தமிழில் அவரது நாவல் வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் ஏன் வெளிவரவில்லையென விசாரித்தேன். ‘என் தமிழக நண்பர் அந்தப் பதிப்பாளர் மாற்று அரசியல் சார்பானவர் அல்ல எனச் சொன்னார், அதனால் நிறுத்தி விட்டேன்’ என்றார். அருந்ததியின் The God of Small Things&lt;br /&gt;நாவல் தமிழைத் தவிர இதுவரை 40க்கும் மேற் பட்ட மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;அவர் தொடர்ந்து இந்திய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருந்தார். அவரது புத்தகங்களுக்குக் கிடைத்த ராயல்டியை நர்மதா பச்சா அந்தோலனுக்கு அளித்திருந்தார். இந்தச் சமயத்தில் அருந்ததிமீது குஜராத் அரசியல்வாதிகளும் மலையாள எழுத்தாளர்கள் சிலரும் வதந்தி ஒன்றைப் பரப்பிக்கொண்டிருந்தனர். அருந்ததியின் கணவருக்கு நர்மதா பள்ளத்தாக்கில் பண்ணை வீடு இருப்பதாகவும் அதைப் பாதுகாக்கத் தான் மக்களுக்கான மிகப் பெரிய இந்த வளர்ச்சித் திட்டத்தை எதிர்க்கிறார் என்பதுதான் அது. வதந்திகளுக்கு அவர் ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அவரின் தீவிரச் செயல்பாடுகளை அதற்கான பதிலாக விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார். தனக்குக் கிடைத்த உலகளாவிய அடையாளத்தைச் சரியான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி இந்திய அரசின் மக்கள் விரோத அரசியலை அச்சமில்லாமல் விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்திய ராணுவத்தை விமர்சித்ததற்காக 2002இல் சுப்ரீம் கோர்ட் அருந்ததிக்கு ஒரு நாள் அடையாளச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது. சிறைக்குச் சென்று வந்த அருந்ததி ‘இந்தியாவில் வெளியில் வாழ்வதைவிடச் சிறை வாழ்க்கையே மேல்’ என்றார்.&lt;br /&gt;இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் விரோத அரசாட்சி முறையையும் கொள்கைகளையும் வன்முறை அரசியல் கலாச்சாரத்தையும் அதன் எதேச்சதிகாரத்தையும் கண்மூடித்தனமான ஏகாதிபத்திய சார்பையும் விமர்சித்து சில இடதுசாரி இயக்கங்கள், கட்சிகள், குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அந்த மாற்று அரசியல் பேசும் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பும் தலைமையும் வெற்றிடமாக்கப்பட்டுச் சூன்யத்தை நோக்கி உரையாடிக்கொண்டிருந்த நிலையை நாம் அறிவோம். இந்தியாவில் அந்நியக் காலனிய ஆட்சிமாற்றத்திற்குப் பின் ஒரு தலைமுறை அரசியல் வரலாற்றுக் காலத்தில் பேச முடியாத நிலையிலிருந்த பெண்கள் - இந்திய அரசின் கண்மூடித்தனமான தேச வளர்ச்சி என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட பெரிய தொழிற்சாலைகளாலும் மகா திட்டங்களாலும் பாதிக்கப்பட்ட - இந்தியாவின் பின்தங்கிய வறுமையில் வாடும் மக்களுக்காக 80களில் தீவிர அரசியல் களத்துக்குள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு மக்கள் தலைமையில் போராட வந்தனர். இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் குடியுரிமையையும் பாதுகாக்க வேண்டிய இந்திய நாடாளுமன்றமும் மாநிலச் சட்ட மன்றங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முகவர் அலுவலகங்களாகச் செயல்படுவதையும் எழுத்தாளராக இருந்து சமூகப் போராளியாகக் களம் கண்ட மகாஸ்வேதா தேவி, கவிஞராக அறிமுகமாகிச் சமூகப் போராளியான மேதா பட்கர் முதலான இந்தியப் பெண் அரசியல் தலைமைக்கு முன் போராளிகளாகத் தனித்து மக்களுடன் களம் இறங்கினர்.&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img border="0" height="400" src="http://www.kalachuvadu.com/issue-132/pics/arundhati-roy-03.jpg" width="600" /&gt;&lt;/div&gt;இவர்கள் அருந்ததிக்கு முன்னோடிகளாக இருந்தாலும் அவர்களுக்கு அருந்ததி மாதிரியான உலகளவிலான பொது ஊடகத் தளம் இல்லை. அருந்ததி தனக்குக் கிடைத்த புகழை மிகச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களையும் அவற்றின் அரசியலையும் பேசி அரக்கிடப்பட்ட ஊடகங்களின் மௌனத்தை உடைத்தார். உலகமயமான தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு நிறுவனங்களின் காலனியப் படையெடுப்பு, வல்லரசுகளின் போர்வெறி, இயற்கைவளக் கொள்ளை, உள்நாட்டுப் போர், ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டங்கள். மனித உரிமைப் போராட்டங்கள். உள்நாட்டில் காவல் துறையினரும் ராணுவத் தினரும் சட்டம் ஒழுங்கு, தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் நடத்தும் கண்மூடித்தன மான படுகொலைகள், வன்முறைகள் என மனித விரோத அரசியலின் அனைத்து வகையான கொள்கைகளையும் செயல்களையும் கண்டித்துப் பேசி உலக சமூகத்தின் மனசாட்சியைத் தூண்டும் மிகச் சாதுர்யமான அரசியல் யுத்தியைக் கையாள அவர் பயப்படவில்லை. தற்போது இந்திய மற்றும் உலக வல்லரசுகளின் போர் மேலாதிக்க மக்கள் விரோதச் செயலைத் துணிந்து விமர்சிக்கும் தீவிர அரசியல் போராளியாகவும் போராடும் மக்களுடன் கைகோக்கும் களப்போராளியாகவும் கடந்த பத்தாண்டுகளாக உலகளவில் அடையாளம் பெற்றுள்ளார்.&lt;br /&gt;மாவோயிஸ்டுகளைச் சந்தித்து வந்தபின் அவரின் கருத்துகள் இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கின. மாவோயிஸ்டுகளை ‘ஆயுதத்துடன் போராடும் காந்திகள்’ எனச் சொன்னார். ‘ஆதிவாசிகளின் தலைகளில் துப்பாக்கியை வைத்து இடத்தைக் காலி செய் என்று அரசு சொன்னால் அவர்களிடம் உள்ள வில் அம்புகளுடன் மக்கள் அரசை எதிர்த்துப் போரிடத்தான் செய்வார்கள்’ என்றார். தண்டேவாடா நிகழ்வுக்குப் பிறகு அரசு மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதற்கு மாவோயிஸ்டுகள் தரப்பிலிருந்து அருந்ததியைப் பேச அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அருந்ததியே உடன்படவில்லை. தான் பார்வையாளராக வேண்டுமானால் இருப்பதாகவும் மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாக வர விரும்பவில்லை என்றும் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் ‘பொது மக்களைப் படுகொலை செய்யும் மாவோயிஸ்டுகளை எப்படி ஆதரிக்கிறீர்கள்?’ என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் எழுப்பியபோது, ‘மாவோயிஸ்டுகளை முழுமையான ஜனநாயகவாதிகளாக நான் பார்க்கவில்லை. சொந்த நாட்டு மக்களையே கொல்லும் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகளுக்காகப் போராடுவதால் ஆதரிக்கிறேன். எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நானே இவர்களின் எதிரியாகக்கூட வாய்ப்புள்ளது’ என்றது இப்போது நினைவு கொள்ளத்தக்கது. இந்த அரசியல் தெளிவு அறிவுஜீவிகளுக்கு விடுதலைப் புலிகள் குறித்து அமையாதது வருத்தமே. தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அமைப்புகள் விதித்த பாத்வாவையும் ஐதராபாத்தில் தஸ்லீமாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்தார். மதச் சிறுபான்மையினர் என்பதற்காக இஸ்லாமியர்களை அருந்ததி கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் என்னும் அரசியல் ஆதாயப் பேச்சுகள் அர்த்தமற்றவை.&lt;br /&gt;மேதா பட்கரின் ‘நர்மதா பட்சா அந்தோலனுடன்’ சேர்ந்து சர்தார் சர்ரோவர் அணைக்கட்டு எதிர்ப்புப் போராட்டம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு, என்ரான் நீர்மின் திட்டம், மணிப்பூரில் சிறப்புப் பாதுகாப்புப் படையைத் திரும்பப்பெறக் கோரும் மணிப்பூர் மக்கள் போராட்டம், மாவோயிஸ்டுகளின் போராட்டம், ஒரிசா கந்தமால் நிகழ்வு, ஆதிவாதிகளின் நில மீட்புப் போராட்டம், கேரளா முத்தாங்காவிலும் செங்காராவிலும் ஆதிவாசிகளின் நில மீட்புப் போராட்டம், காஷ்மீர் மக்கள் போராட்டம், மேற்கு வங்கம் சிங்கூர், நந்திகிராம் படு கொலைகள், உள்நாட்டு வெடிகுண்டு தாக்குதல்கள், ஈராக் போர், இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு, ஆப்கான் யுத்தம், இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களின் மீதான இன அழிப்புப் போரென இன்று இந்தியாவில், உலகளவில் நடக்கும் போர்களையும் யுத்தங்களையும் எதிர்த்துக் கருத்துகளைப் பரப்புவது, அனைத்து மனித உரிமைப் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பது, வேண்டிய இடங்களில் போராட்டங்களில் கலந்துகொள்வது, மேலாதிக்க அரசுகளை விமர் சிக்கத் தயங்காத துணிவுடன் தொடர்ந்து செயல்படுவது, குடிசைப் பகுதி அகற்றப்பட்டு மக்கள் அல்லல்படும்போது அங்கே சென்று நியாயம் கேட்பது, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பது இப்படியாகத் தொடர்பவர்தான் அருந்ததி. தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை ‘யுத்த ஆயுத தளவாடங்கள் விற்க வந்த வியாபாரி ஏன் காஷ்மீர் பற்றி வாய் திறக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்புகிறார். ஒபாமாவின் வருகையைக் கடுமையாக விமர்சிக்கும் அருந்ததி இந்தியாவுக்கு அவ்வப்போது வந்து விருந்துண்டு நன்கொடை பெற்றுப் போகும் போர்க் குற்றவாளி, தமிழக மீனவர்களைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறியன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமே.&lt;br /&gt;‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்க முடியாது’ என்று தில்லி கருத்தரங்கில் பேசிய அருந்ததி, காஷ்மீருக்கு விடுதலை மட்டுமே ஒரே தீர்வெனப் பேசிய ஹுரியத் கட்சித் தலைவர் கிலானி மற்றும் கவிஞர் வரவர ராவ் ஆகியோர்மீது தில்லி கோர்ட்டில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த அதித்தியா ராஜ் கவுல் என்பவர் தேச விரோதக் குற்றச்சாட் டின் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு முதல்நாள் அக்டோபர் 31இல் ஆர். எஸ். எஸ் மகளிர் அமைப்புகளால் அவரது வீடு தாக்கப்பட்டது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சிங் 124ஏ மேலும் மூன்று பிரிவின் கீழ் அருந்ததி மீது வழக்குத் தொடுக்க 12ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். பாலினச் சகிப்பு, சாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, கருத்துச் சகிப்பின் தடங்கள் தேய்ந்து அழிந்து காணாமல்போன இந்திய தேசத்தில் இது போன்ற தாக்குதல்களை அருந்ததி எதிர்பார்த்திருப்பார் என்றே நம்புகிறேன். கருத்துக்கு உயிரை விலைகேட்கும் அரசுகளின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;மணிப்பூரில் நிலைகொண்டுள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையை ஆளும் காந்திய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இரோம் சர்மிளா காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். காஷ்மீர் மக்களையும் மாவோயிஸ்டுகளையும் அறவழியில் போராட அறிவுறுத்தும் மனிதாபிமானிகள் மணிப்பூருக்குப் போய் இரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு மணிப்பூர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டு வந்து பிறகு தங்களது அறிவுரை மூட்டைகளை அவிழ்த்துக் கடைபரப்பினால் இடது கம்யூனிஸ்டுகளுக்கு ஓட்டுவங்கி அதிகரிக்கிறதா எனப் பார்க்கலாம்.&lt;br /&gt;உண்மைகளை உரத்தும் தைரியமாகவும் பேசுவதால் வன்முறையைத் தூண்டும் பேச்சாளராகவும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் தேச விரோதியாகவும் அரசியல்வாதிகளின் கண்டனத்துக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் அருந்ததி இதையெல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. தன் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் வன்முறையின் குரூரத்தை வியாபாரமாக்கப் பார்க்கும் ஊடகங்களின் அறம், வணிக நோக்கம், ஊடகங்களுக்கு வன்முறையாளர்களுடனான தொடர்பு ஆகியவற்றைக் கேள்வி கேட்கிறார். டிஆர்பி ரேடிங்கிற்காக வன்முறையின் சாட்சிகளாகவும் வன் முறையைத் தூண்டியும் ஊடகங்கள் செயல்படுவது மிகக் கொடியது. ஊடகங்கள் தங்கள் செய்திகளைப் பரபரப்பாக்கக் கூலிப்பட்டாளங்களை உருவாக்கி நாட்டில் வன்முறையைத் தூண்டுகின்றனவோ என்னும் அச்சமெழுகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தித் தாக்குதல்கள் நடத்த ஊடகங்கள் ஊக்குவிப்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியப் பெருமை பேசும் பல மதவாத அமைப்புகள் கூலிப்படைகளாக நடந்துகொள்வது சமீபத்தில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது போன்ற அச்சுறுத்தல்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில்தான் அருந்ததி ராய் பெண்ணாகவும் எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் மனித உரிமைகள், மக்கள் அரசியல் ஆகியவற்றுக்கான மாற்றுக் கருத்துகளைத் தயங்காமல் பரப்பி வருகிறார். அவரும் ஒரு ஊடகவியலாளராக இருந்தபடி, மாற்று ஊடகத்தின் குரலாக ஒலித்தபடி.&lt;br /&gt;நானும் பிரேமும் அருந்ததியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீங்கள் இன்னொரு நாவல் எழுத வேண்டும், எப்போது’ என்றதற்குத் தலையைக் கலைத்தபடி ‘இனி நாவல் எல்லாம் இல்லை, எனது படைப்புச்செயல் இனி அரசியல் செயல்பாடுதான் (Activism is my creativity) என்றார். இந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு நீங்கள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றதற்கு, பார்க்கலாம் என்றார். இனி அவர் நாவல்தான் எழுத வேண்டும் என்று இல்லை, தன் வாழ்க்கையை, நினைவுகளை எழுதினாலே போதும் அது உலக இலக்கியங்களில் ஒன்றாக ஆகிவிடும். ஆம் அருந்ததி, இதுபோல் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="index_right" style="color: red; font-size: 12px; font-weight: bold; line-height: 18px; padding-bottom: 10px; padding-top: 10px;"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-7893804343267672896?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/7893804343267672896/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_06.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/7893804343267672896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/7893804343267672896'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2011/05/blog-post_06.html' title='நீதியின் பெண் குரல் அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய் மாலதி மைத்ரி'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-3109379468813583377</id><published>2010-09-14T07:48:00.000-07:00</published><updated>2011-05-06T20:40:33.346-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TI-EZ-_O2-I/AAAAAAAAAC8/Vz4B58vwi4U/s1600/R.K.Samy.001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TI-EZ-_O2-I/AAAAAAAAAC8/Vz4B58vwi4U/s320/R.K.Samy.001.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;u&gt;PARANJOTHI MUNIVAR எழுதிய கவி&lt;/u&gt;தை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;b&gt;கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;b&gt;பண்ணுற தெரிந்து ஆய்ந்த இப்பசும் தமிழ் ஏனை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;b&gt;மண்ணிடை சில இலக்கண வரம்பிலா மொழிபோல்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;b&gt;எண்ணிடைப்பட&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;b&gt;கிடந்ததா எண்ணவும்&amp;nbsp; &amp;nbsp; படுமோ&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;b&gt;தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும் முதலை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;b&gt;&amp;nbsp;உண்ட பாலனை&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;அழைத்ததும் எலும்பு பெண் உருவாக &lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;b&gt;கண்டதும் மறை கதவினை திறந்ததும் கன்னி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; line-height: 43px;"&gt;&lt;b&gt;தண்டமிழ் சொற்களோ மாறுபுல&amp;nbsp; சொற்களோ&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; line-height: 43px;"&gt;&lt;b&gt;திருவிளையாடல்&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; line-height: 43px;"&gt;&lt;b&gt;புராணம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; line-height: 43px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 43px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-3109379468813583377?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/3109379468813583377/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/09/paranjothi-munivar-thiruvilaiyadarppura.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/3109379468813583377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/3109379468813583377'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/09/paranjothi-munivar-thiruvilaiyadarppura.html' title=''/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TI-EZ-_O2-I/AAAAAAAAAC8/Vz4B58vwi4U/s72-c/R.K.Samy.001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-5030748166885546236</id><published>2010-09-14T07:16:00.000-07:00</published><updated>2010-09-14T07:16:57.662-07:00</updated><title type='text'>VINAI VITHATHTHAVAN</title><content type='html'>வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் அறுப்பான் ,ஈழத்தில் விதைத்ததை காஷ்மீரிலும் .வட இந்தியாவிலும் அறுக்கிறது இந்திய அரசு .தேசிய இனம் என்பதன் பொருளை இந்தியா அறியும் காலம் வரும் . உங்கள் வீட்டு&amp;nbsp; கதவையும் ஒரு நாள்&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TI-DsDaRcPI/AAAAAAAAAC0/LRW5lM-oKno/s1600/126025749%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TI-DsDaRcPI/AAAAAAAAAC0/LRW5lM-oKno/s320/126025749%5B1%5D.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: normal;"&gt;வல்லாண்மையின் கொடும் கரங்கள் தட்டும்.அப்போது அறிவீர்கள் நாம் பட்ட துயரை .தமிழ் எனும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;மொழி பேசியதற்காக எம் இனம் அழிக்கப்பட்டதை .காலம் நிச்சயம் உணர்த்தி விடும் .&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-5030748166885546236?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/5030748166885546236/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/09/vinai-vithaththavan.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5030748166885546236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/5030748166885546236'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/09/vinai-vithaththavan.html' title='VINAI VITHATHTHAVAN'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TI-DsDaRcPI/AAAAAAAAAC0/LRW5lM-oKno/s72-c/126025749%5B1%5D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-6670600701206644427</id><published>2010-09-10T02:43:00.000-07:00</published><updated>2010-09-10T02:53:00.441-07:00</updated><title type='text'>barathy -chellamma</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TIn_l0r9j5I/AAAAAAAAACU/HppbG0yUt7s/s1600/bh1+(1).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TIn_l0r9j5I/AAAAAAAAACU/HppbG0yUt7s/s400/bh1+(1).jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5515220243955158930" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-6670600701206644427?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/6670600701206644427/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/09/barathy-chellamma.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/6670600701206644427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/6670600701206644427'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/09/barathy-chellamma.html' title='barathy -chellamma'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/TIn_l0r9j5I/AAAAAAAAACU/HppbG0yUt7s/s72-c/bh1+(1).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-1259089154791725129</id><published>2010-08-25T00:22:00.001-07:00</published><updated>2010-08-25T00:36:33.671-07:00</updated><title type='text'>எங்கள் ஊர் ஒரு காட்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTH6cWn-8I/AAAAAAAAABY/IR4zH1KSlJ4/s1600/DSC00069.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTH6cWn-8I/AAAAAAAAABY/IR4zH1KSlJ4/s400/DSC00069.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5509248051038387138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-1259089154791725129?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/1259089154791725129/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_217.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/1259089154791725129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/1259089154791725129'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_217.html' title='எங்கள் ஊர் ஒரு காட்சி'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTH6cWn-8I/AAAAAAAAABY/IR4zH1KSlJ4/s72-c/DSC00069.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-2071715100689350592</id><published>2010-08-25T00:19:00.000-07:00</published><updated>2010-08-25T00:21:50.297-07:00</updated><title type='text'>கற்படுக்கை -சித்தன்னவாசல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTEc1AG85I/AAAAAAAAABI/T4CB6OgASAs/s1600/27042008168.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTEc1AG85I/AAAAAAAAABI/T4CB6OgASAs/s400/27042008168.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5509244243723875218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-2071715100689350592?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/2071715100689350592/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_25.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/2071715100689350592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/2071715100689350592'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_25.html' title='கற்படுக்கை -சித்தன்னவாசல்'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTEc1AG85I/AAAAAAAAABI/T4CB6OgASAs/s72-c/27042008168.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-3907591132453561299</id><published>2010-08-25T00:07:00.000-07:00</published><updated>2010-08-25T00:18:41.041-07:00</updated><title type='text'>மரத்து அடியில கிடக்கும்  புத்தர்   சிலை -PUSHPPAVANAM</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTDEJ6o1cI/AAAAAAAAABA/-9ULPz_g5nU/s1600/20042008136.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 300px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTDEJ6o1cI/AAAAAAAAABA/-9ULPz_g5nU/s400/20042008136.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5509242720329717186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-3907591132453561299?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/3907591132453561299/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/silai.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/3907591132453561299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/3907591132453561299'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/silai.html' title='மரத்து அடியில கிடக்கும்  புத்தர்   சிலை -PUSHPPAVANAM'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTDEJ6o1cI/AAAAAAAAABA/-9ULPz_g5nU/s72-c/20042008136.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-2866335130577870897</id><published>2010-08-24T23:58:00.000-07:00</published><updated>2010-08-25T00:06:29.887-07:00</updated><title type='text'>எங்கள் ஊர் செக்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTAvAmDOTI/AAAAAAAAAA4/s2OcuIyOHmk/s1600/06072008278.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTAvAmDOTI/AAAAAAAAAA4/s2OcuIyOHmk/s400/06072008278.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5509240158026938674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-2866335130577870897?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/2866335130577870897/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_1115.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/2866335130577870897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/2866335130577870897'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_1115.html' title='எங்கள் ஊர் செக்கு'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w2ilwkWzy6M/THTAvAmDOTI/AAAAAAAAAA4/s2OcuIyOHmk/s72-c/06072008278.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-2462090389650843034</id><published>2010-08-24T23:41:00.000-07:00</published><updated>2010-08-24T23:57:29.961-07:00</updated><title type='text'>கருணா(நிதி)</title><content type='html'>"போர் நிறுத்தம்  ஏற்படாமல்  போனதற்கு  வை. கோ தான் காரணம் "  என்று குமரன் பத்மநாபன்    கூறியுள்ளார்   என்று கருணாநிதி கூறுகிறார். நல்ல பொருத்தம் .&lt;br /&gt;வேலிக்கு  ஓனான் சாட்சி .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-2462090389650843034?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/2462090389650843034/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/2462090389650843034'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/2462090389650843034'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_24.html' title='கருணா(நிதி)'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-3526671271418691935</id><published>2010-08-09T08:00:00.000-07:00</published><updated>2010-08-24T23:39:39.351-07:00</updated><title type='text'>நாளை வரலாறு கூறட்டும் போ</title><content type='html'>ஏடா தமிழா இன்னும் உறங்குகிறாய்&lt;br /&gt;தெற்கிருந்து கேட்கின்ற கதறல் உன் காதில்  விழவில்லை&lt;br /&gt;ஈழத்து சோதரியர் மானம் அழிவதுந்தன் மண்டைக்குள் ஏறவில்லை&lt;br /&gt;இனமானம் இல்லாத பிணமாகிப் போனாயோ&lt;br /&gt;நன்றி கெட்டு   நக்கி திரிகின்ற நாயினும் கீழ்  ஆனாயோ&lt;br /&gt;புறநானுற்று வீரமெல்லாம் புனைகதையா&lt;br /&gt;வெறும் சோற்றுக்கும் சில நூற்றுக்கும்&lt;br /&gt;வாழ்வதா வாழ்க்கை&lt;br /&gt;மொழி என்றால் 'விழி' என்று வாழ்ந்திருந்த&lt;br /&gt;முன்னோனின் பிள்ளையா நீ&lt;br /&gt;எச்சில் இலை நாய்கள் என ஆரியனின்&lt;br /&gt;கண் சாடை கணித்து கை பார்த்து&lt;br /&gt;அவன் கால்  நக்கி திரிகின்றாய்&lt;br /&gt;தன் இனம் காக்க மொழி காக்க&lt;br /&gt;தன் இன்னுயிரை தந்த&lt;br /&gt;எம் மறவர் இறந்தாலும் வாழ்கின்றார்&lt;br /&gt;அனால் நீ&lt;br /&gt;ச்சீ ....... நானென்ன சொல்ல&lt;br /&gt;நாளை வரலாறு கூறட்டும் போ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-3526671271418691935?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/3526671271418691935/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_09.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/3526671271418691935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/3526671271418691935'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post_09.html' title='நாளை வரலாறு கூறட்டும் போ'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-4760407142427347527</id><published>2010-08-09T07:36:00.000-07:00</published><updated>2010-08-09T07:55:56.346-07:00</updated><title type='text'>என்ன செய்ய  தமிழ் இனத்தை</title><content type='html'>எல்லாம் முடிந்து விட்டதாய் எதிரி கொக்கரிக்கிறான் இன்னும் நீ இலவச தொலைக்காட்சியிலும் ,சினிமா காட்சிகளிலும் மயங்கி கிடக்கிறாய்&lt;br /&gt;தமிழா இன்னுமா  உறங்குகிறாய்&lt;br /&gt;சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரஙகாத&lt;br /&gt;சோற்றால்  அடித்த பிண்டம் ஆனாயோ&lt;br /&gt;ஒன்றை தெளிவாய் அறிந்து கொள்&lt;br /&gt;சுதந்திர போர் என்றும் தோற்றதில்லை&lt;br /&gt;நாளை மலரும் தமிழ் ஈழம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-4760407142427347527?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/4760407142427347527/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/4760407142427347527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/4760407142427347527'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2010/08/blog-post.html' title='என்ன செய்ய  தமிழ் இனத்தை'/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-7019079207451943326</id><published>2009-12-06T09:58:00.000-08:00</published><updated>2009-12-06T10:16:22.163-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span class="Apple-style-span"  style="font-family:webdings;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-8d6e5e95605e77b5" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v4.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D8d6e5e95605e77b5%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332282873%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D258C54F7E2E74343D6CCCBA50DD16898D6F45125.37D4C3412AF4A5FF8A17B4F57A598B10ED25FE42%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8d6e5e95605e77b5%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3Dvo5e3lYkVljvhldSsfkLSg8vpUs&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v4.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D8d6e5e95605e77b5%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1332282873%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D258C54F7E2E74343D6CCCBA50DD16898D6F45125.37D4C3412AF4A5FF8A17B4F57A598B10ED25FE42%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D8d6e5e95605e77b5%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3Dvo5e3lYkVljvhldSsfkLSg8vpUs&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;PLEASE SEE THE VIDEO AND ALWAYS BE THE TRUE TAMILIAN.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-7019079207451943326?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/7019079207451943326/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2009/12/please-see-video-and-always-be-true.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/7019079207451943326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/7019079207451943326'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2009/12/please-see-video-and-always-be-true.html' title=''/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5946319988080887361.post-6037747630088711878</id><published>2009-12-06T09:50:00.000-08:00</published><updated>2009-12-06T09:56:58.456-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvwOzmzxMI/AAAAAAAAAAw/Jbc6VUIcniQ/s1600-h/Che_Guevara_001.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvwOzmzxMI/AAAAAAAAAAw/Jbc6VUIcniQ/s400/Che_Guevara_001.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412183514377602242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;CHE---TRUE REVELOUTIONARY&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5946319988080887361-6037747630088711878?l=che-bala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://che-bala.blogspot.com/feeds/6037747630088711878/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://che-bala.blogspot.com/2009/12/che-true-reveloutionary.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/6037747630088711878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5946319988080887361/posts/default/6037747630088711878'/><link rel='alternate' type='text/html' href='http://che-bala.blogspot.com/2009/12/che-true-reveloutionary.html' title=''/><author><name>bala</name><uri>http://www.blogger.com/profile/14140302752669387028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvtCNv2O8I/AAAAAAAAAAM/R60eqluUoN4/S220/che-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w2ilwkWzy6M/SxvwOzmzxMI/AAAAAAAAAAw/Jbc6VUIcniQ/s72-c/Che_Guevara_001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
